25 வருடத்திற்கும் மேலாக இருந்த வெற்றி கூட்டணி பிரிந்ததா?! வருத்தத்தில் ரசிகர்கள்!
கடந்த 25 வருடத்திற்கும் மேலாக மணிரத்தினம் இயக்கும் படங்களுக்கு வைரமுத்து மட்டுமே பாடல்கள் எழுதி வந்தார். ஆனால், தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக உள்ள மணிரத்னம் இயக்கும் பெரும்பாலான படங்களில், அதாவது கடைசி 25 வருடங்களில் அனைத்து படங்களுக்கும் கவிப்பேரரசு வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட … Read more