வீடியோ: ‘தோனி கை தட்ட’ ‘சென்னை பாய்ஸ் டான்ஸ் ஆட’!! சென்னை டீமின் அடாவடி ஆட்டம் ஆரம்பம்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ப்ரோமோசன் மற்றும் விளம்பர வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது இந்தியாவில் 12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியிலும், பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. ஒரு வருடத்திற்குப் பின்னர் இணை ந்துள்ள இவர்கள் அடிக்கும் லூட்டி படு ஜோராக உள்ளது. … Read more

‘இராணுவ வீரன் போல் உங்கள் தமிழ் தேசம் நோக்கி வந்துள்ளேன்’… ‘தமிழ் புலவர்’ ஹர்பஜன் சிங் ட்வீட்!!

12வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளது அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி நேரத்தை ஆரம்பித்துவிட்டன.   12வது ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் துவங்க உள்ளது. முதல் 17 போட்டிகளுக்காண அட்டவணையை மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்ற வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பஞ்சாப் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட் செய்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் தமிழ்ப் புலவரை போல … Read more

ராகுல் டிராவிட்டை கௌரவிக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்!!

2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது இவர்களின் பெயரை வைத்து கௌரவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து இந்தியாவில் டி20 உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது. இந்த அணியில் அப்போது ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், ஷேன் வார்னே, கிரேம் ஸ்மித் ஆகியோர் … Read more

ஐ.பி.எல் தொடக்க விழா ரத்து!!செலவாகும் பணத்தை வீரமரணடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு !!பிசிசிஐ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். ஐ.பி.எல் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.   இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிறங்க  அணிகள் வீரர்களை ஏலம் எடுத்தது. அதேபோல்  12வது ஐபிஎல் தொடர் 2019 … Read more

2019 ஐபிஎல் தொடர்:முதல் போட்டியில் சென்னை சிங்கங்களுடன் மோதும் பெங்களூர் அணி!!

12-வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்குகிறது  முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகள் மோதுகின்றது. முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகள் மோதுகின்றது. ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. … Read more

IPL Auction 2019:அடிப்படை விலை ரூ.20 லட்சம்..!ஏலம் எடுக்கப்பட்டது ரூ. 8.4 கோடி…!அதிஷ்டத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி…!

வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். 2008-ம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது .இதில்  தமிழக வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில்  சி.வி. வருண் சக்கரவர்த்திக்கு அடிப்படை விலை   ரூ.20 லட்சம் ஆகும். இந்நிலையில் இன்று  இந்தியன் ப்ரீமியர் லீக் 2019-ஆம் ஆண்டுக்கான … Read more

2019 ஐபிஎல் ஏலம் : விலை போகாத யுவராஜ்….8.4 கோடி_க்கு விலை போன ஜெய்தேவ் உனாட்கட்….

இன்று நடைபெற்ற ஏலத்தில் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாட்கட்டை மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 8.4 கோடிக்கு வாங்கியுள்ளது.அதே போல முகம்மது ஷமியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.4.8 கோடிக்கும் , இலங்கை வீரர் மலிங்கா-வை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளனர்.இதே இஷாந்த் சர்மாவை டெல்லி அணி ரூ.1.1 கோடிக்கு எடுத்துள்ளது.இந்திய அணியின் அதிரடி இடக்கை ஆட்டக்காரர் யுவராஜ்சிங்-கை யாரும் ஏலம் எடுக்க வில்லை.    

ஐ.பி.எல் திருவிழா… 70 வீரர் தேவை… 1000 வீரர்கள் பெயர் பதிவு….!!

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலத்தில்  70 வீரர்கள் இடத்திற்கு 1000 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் வீரர்களின் ஏலம்  வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது.பெரும்பாலான வீரர்கள் தக்கவைக்கப்பட்டு விட்டதால் இந்த ஏலத்திற்கு இன்னும் 70 வீரர்கள் மட்டுமே தேவை படுகின்றது.காலியாக இருக்கும்  70 இடத்திற்கு சுமார்  1,003 வீரர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர்.இதில் 232 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட போகும் வீரர்களின்  இறுதிப் பட்டியலை வருகிற … Read more

ஐ.பி.எல். போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள்….!!

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதி வரை நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு (2019) மார்ச் 23-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் … Read more

அதிரடி வீரரை விற்பனை செய்தது பெங்களூரு அணி…

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே, விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக்கை பெங்களூரு அணி, மும்பைக்கு விற்றுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக விளையாடினார். 8 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார்.கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.2.8 கோடிக்கு பெங்களூரு அணி அவரை வாங்கியிருந்தது.இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே … Read more