18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்..

கஞ்சா விற்பனை செய்வது இப்பொது அதிகமாகிவிட்டது.இதனை தடுக்க போலிசார் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர். சேடபட்டி பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளை ஒச்சாத்தேவர், கணவாய்பட்டி செல்லத்துரை, பெரியகட்டளை தங்கப்பாண்டி ஆகியோர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒச்சாத்தேவரை கைது செய்தனர்.

மணல் கடத்தி வந்த லாரி பிடிபட்டது..,

கருங்கல்:போலீசார் நேற்று காலை குமரி மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் தனிப்படை   கருங்கல் கருமாவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட  முயன்றனர். உடனடியாக லாரியில் இருந்து டிரைவர், கிளீனர் இருவரும் இறங்கி தப்பியோட முயன்றனர். தனிப்படையினர் 2 பேரையும் மடக்கி  பிடித்தனர். லாரியில், ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆவணங்களை சோதனையிட்ட போது திருச்சி மாவட்ட அரசு குவாரியில் இருந்து … Read more

வட மாநில வாலிபர் நீரில் மூழ்கி பலி!!

திருமங்கலம்: ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை தேடி ஹேமந்த்சிங்  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டிக்கு வந்தார். இங்குள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம்  அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஹேமந்த்சிங் குளிக்க சென்றார். அப்போது குவாரி தண்ணீரில் மாட்டி உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் தெரிந்து அங்கு விரைந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை … Read more