18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்..

கஞ்சா விற்பனை செய்வது இப்பொது அதிகமாகிவிட்டது.இதனை தடுக்க போலிசார் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகின்றனர். சேடபட்டி பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளை ஒச்சாத்தேவர், கணவாய்பட்டி செல்லத்துரை, பெரியகட்டளை தங்கப்பாண்டி ஆகியோர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒச்சாத்தேவரை கைது செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment