தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோய்.! எச்சரிக்கை விடுத்த சுகாதார துறை.! 

தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெக்லேரியா பவுலேரி என்ற மிக நுண்ணிய வகை அமீபா மூளையை தின்னும் ஒரு அரிய வகை என்றும், இது ஒரு செல் மட்டுமே உடையது என்றும் கூறுகின்றனர்.வழக்கமாக இந்த அமீபா குளிர்வில்லாத நன்னீரில் தான் காணப்படும் என்றும், மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அமீபா மூளையில் தொற்றினை ஏற்படுத்தும் பட்சத்தில் … Read more

ஒரே வீட்டில் நான்கு ஆண்களுடன் வசித்து வந்த இளம்பெண் கர்ப்பம்..! விளக்கம் அளித்த பெண் ..!

டோரி ஓஜெடா என்ற பெண் நான்கு ஆண்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் டிராவிஸை என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது டோரி ஓஜெடா கர்ப்பமாக  உள்ளார். இவரின் கர்ப்பத்திற்கு நான்கு பேரில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு டோரி ஓஜெடா உண்மையான தந்தை கிறிஸ்டோபர் என கூறினார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன்வில் பகுதியில் டோரி ஓஜெடா (20) என்ற இளம்பெண் நான்கு ஆண்களுடன் வசித்து வருகிறார்.இவர் பள்ளி படிக்கும்போது … Read more

136 பயணிகளுடன் ஆற்றுக்குள் சென்ற விமானம் !

அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது. போயிங் 737 ரக விமானம் கியூபாவின் குவாண்டனமோ என்ற விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே விமான நிலையத்துக்கு வந்தது.இந்த விமானத்தில் 136 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது . விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தை  தாண்டி விமானம்  வேகமாகச் சென்று விமானம் அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது.ஆனால் இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்கா பல்கலைக்கழக நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம்!

அமெரிக்காவின் மியாமியில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. புதிதாக கட்டப்பட்ட அந்தப் பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்கு கீழே சிக்கியுள்ள கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தன்னை விட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மானை விழுங்கிய மலைப்பாம்பால் பரபரப்பு…!!

புளோரிடாவின் கோலியர் செமினோல் ஸ்டேட் பார்க் பகுதியில் தன்னைவிட எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுவதுமாக மலைப் பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் அங்குள்ள பொதுமக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுமார் 11 அடி நீளமும், 14kg எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு ஒன்று தன்னைவிட 2 கிலோ எடை கூடுதலான புள்ளி மான் ஒன்றினை முழுமையாக விழுங்கியுள்ளது.அப்போது அதனால் நகர முடியாமல் அதிகமாக சிரமப்பட்டுள்ளது.பின்பு அந்த மானை முழுவதுமாக கக்கியுள்ளது. பின்னர் இது அங்கு … Read more

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாம் பீச்சில் புத்தாண்டு கொண்டாட்டம்!

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாநிலத்தின் பாம் பீச்சில் அவருக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியில் புத்தாண்டைக் கொண்டாடினார். அவருடன் அவர் மனைவி மெலனியா, மகன் பாரன் உள்ளிட்டோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். நிதியமைச்சர் ஸ்டீவ் மினுச்சினும் அவர் மனைவியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டிரம்பின் மகள் இவங்கா தனது கணவர் குஷ்னருடன் பாம்பீச்சில் புத்தாண்டை கொண்டாடினார்… source: dinasuvadu.com

வீட்டு வாடகை கட்டத் தவறியதற்காக 93 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை. 

  புளோரிடாவில் 93 வயதான ஜுனீட்டா பிட்ஸ்ஜெரால்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், தனது சுயாதீனமான வாழ்க்கை வசதிக்காக வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு வாடகை கட்டணம் செலுத்தப்படாததோடு ஒருமுறை வெளியேற்றப்படுவதற்கு மறுத்துவிட்டார்.இதனால் அவர் கிட்டத்தட்ட 48 மணி நேரம், ஆரஞ்சு ஜம்ப் ஷுட் அணிந்துகொண்டு மேற்கண்ட குற்றசாட்டுகளுக்காக இந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றசாட்டபட்டு சிறையில் இருந்தார். இதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் “மனிதாபிமானம்” என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது.