வீட்டு வாடகை கட்டத் தவறியதற்காக 93 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை. 

 

புளோரிடாவில் 93 வயதான ஜுனீட்டா பிட்ஸ்ஜெரால்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், தனது சுயாதீனமான வாழ்க்கை வசதிக்காக வாடகைக்கு எடுத்த வீட்டிற்கு வாடகை கட்டணம் செலுத்தப்படாததோடு ஒருமுறை வெளியேற்றப்படுவதற்கு மறுத்துவிட்டார்.இதனால் அவர் கிட்டத்தட்ட 48 மணி நேரம், ஆரஞ்சு ஜம்ப் ஷுட் அணிந்துகொண்டு மேற்கண்ட குற்றசாட்டுகளுக்காக இந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றசாட்டபட்டு சிறையில் இருந்தார்.

இதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின் “மனிதாபிமானம்” என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment