இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனே ஆதார் கார்டு பெற்றுவிடலாம்!

ஆதார் எண் பெறுவது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இதற்காக, இந்தியாவில் 182 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே ஆதார் என்னிற்க்காக விண்ணப்பிக்க முடியும். இந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் தீர்வு காணுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த விதிமுறையை தளர்த்தி நேற்று அரசாணை வெளியானது. அதாவது இனிமேல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா … Read more

சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் பல அதிரடி வரி குறைப்பினை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வரிச்சலுகை இரு விதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது, 1000 ரூபாய்க்கு குறைவாக தினசரி வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு ஜிஎஸ்டி … Read more

மகிழ்ச்சியான செய்தி! கிரைண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிரடி வரிச்சலுகைகள்!

நேற்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறிப்பினை அறிவித்தார். தற்போது வெட் கிரைண்டர்களுக்கு அதிரடி வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரைண்டர்களின் விலை அதிரடியாக குறைக்கப்படும் என … Read more

கார்ப்பரேட் வரி குறைப்பினால் முதலீடு அதிகரிக்கும்! வேலைவாய்ப்புகள் உருவாகும்! பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பல நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்குவதற்கு இந்த வரி குறைப்பு வழிவகை செய்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கான கருத்துக்களை … Read more

இ-சிகரெட்களுக்கு நாடு முழுவதும் தடை! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,”நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.மேலும்  இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இ-சிகரெட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் தடை விதிக்கப்படுகிறது.மாணவர்கள், இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது … Read more

19-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை-நிர்மலா சீதாராமன்

வருகின்ற 19-ம் தேதி  பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது.வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சிறு சறுக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான … Read more

வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்! தமிழிசை அதிரடி ட்வீட்!

10 பொதுத்துறை  வங்கிகள் இணைக்கப்படும் என்று நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகுநிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? https://t.co/mriVLpgBcU — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 30, … Read more

பொது துறை வங்கிகள் 27இல் இருந்து 12ஆக குறைக்கப்பட உள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி –  யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் … Read more

உயர் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் எடுத்து செல்லப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள்!

கடந்து மாதம் முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு, மத்திய அரசின் முதல் நிதி பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்து .கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார் .இந்நிலையில், இன்று புதிய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல்செய்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பட்ஜெட் தாக்கல்  செய்யும் இரண்டவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் அவர்கள் பெற்றுள்ளார். … Read more

“புறநானுற்று” பாடல் வரிகளை மக்களவையில் குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் !

மத்திய பட்ஜெட் தாக்கலின் பொது மக்களவையில் “யானை புகுந்த நிலம் போல என்ற புறநானுற்று பாடலை மேற்கோள் காட்டி மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். மத்திய அரசின் மொத்த பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் குறித்து விரிவாக விளக்கி மத்திய அமைச்சர் கூறி வந்தார். அப்போது, இடையில், “யானை புகுந்த நிலம் போல ” அதாவது பட்ஜெட் தாக்கல் என்பது பொறுமையாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அவசர அவசரமாக தாக்கல் … Read more