இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் உடனே ஆதார் கார்டு பெற்றுவிடலாம்!
ஆதார் எண் பெறுவது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. காரணம் இதற்காக, இந்தியாவில் 182 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 6 மாதம் இந்தியாவில் இருந்தால் மட்டுமே ஆதார் என்னிற்க்காக விண்ணப்பிக்க முடியும். இந்த விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று விரைவில் தீர்வு காணுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்த விதிமுறையை தளர்த்தி நேற்று அரசாணை வெளியானது. அதாவது இனிமேல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா … Read more