பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை – விசிக தலைவர் குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் : பிரதமர் மோடி ஆலோசனை

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்  பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் … Read more

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5,000,000,000,000 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு -மோடி

இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று  35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் . அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக … Read more

ரூ 70,000,00,00,000 முதலீடு செய்யும் சவூதி….மேம்படும் பாகிஸ்தான் பொருளாதாரம்…!!

பாகிஸ்தானில் 70,000 கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை  திட்டத்தை அமைக்க போவதாக சவுதி அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 70,000  கோடி ரூபாய் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை நிறைவேற்ற போவதாக சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் தல்பாலி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் , சவூதி நாட்டின் பட்டத்து இளவரசர் முஹமதுபின் சல்மான் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கின்றார். அப்போது பாகிஸ்தான் நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உடன்படிக்கை தொடர்பாக இரு தரப்பினருக்கு கையெழுத்திடுவார்கள் என்று சவூதி நாட்டின் பெட்ரோலியதுறை அமைச்சர் காலிப் … Read more

பொருளாதாரம் வளர்ச்சி அடைய புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்

நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவிடும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையால் வேளாண் துறை வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். எந்த ஒரு நாடும் தனித்திருந்து வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்று கூறிய சுரேஷ் பிரபு, பிற நாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். … Read more

” மேலும் கீழ்நோக்கி செல்கிறது இந்தியா ” ஒரு டாலர் ரூ.71.56 ஆக வீழ்ச்சி..!!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.71.56 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. 10 நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான … Read more

கடும் பொருளாதர சரிவை மத்திய அரசும்..!ரிசர்வ் வங்கியும் மெத்தனமாக கையாளுகிறது..!நிபுணர் குழு..!

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சரிகட்டும் போக்கினை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, 70 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 80 காசாக உள்ளது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை சரிகட்ட இந்திய ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.துருக்கி நாட்டின் சூழலை காரணமாக … Read more