#ElectionBreaking: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு., ஒப்பந்தம் கையெழுத்தானது.!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர் இழுபறி நீடித்து வந்தது. 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பேசப்பட்டு நிலையில், திமுக 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று நேற்று நடைபெற்ற இரண்டாம் … Read more

நாங்கள் கேட்பதை விட அவர்கள் கொடுப்பது குறைவாக உள்ளது – மார்க்சிஸ்ட்

தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இறுதி முடிவு எட்டவில்லை. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வரும் சட்டமன்ற தேர்தலில் 3வது அணிக்கே வாய்ப்பு இல்லை என்றும் கமல் கூட்டணி பற்றி யோசிக்கவே இல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் கேட்ட தொகுதிகளை … Read more

இனி நான் செல்லமாட்டேன்., எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் என கூறி கேஎஸ் அழகிரி கண்ணீர்.!

திமுகவுடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கேஎஸ் அழகிரி கண்ணீர் மல்க பேசியுள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்றும் தொடர் இழுபறியில் உள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது. காங்கிரஸ் தரப்பில் குறைந்தது 27 தொகுதிகளாவது ஒதிக்கீடு செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில், 22 தான் ஒதுக்க … Read more

அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது., 3வது அணிக்கு செல்ல வாய்ப்பே கிடையாது – வைகோ

விடுதலை சிறுத்தை கட்சியை திமுக கவுரவமாக நடத்தி வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதிமுக சார்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது, திமுக எத்தனை தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளது என்ற கேள்விக்கு, அதெல்லாம் நாங்க சொல்ல முடியாது என்று வைகோ பதிலளித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுப்பது இல்லை … Read more

#ElectionBreaking: காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு நாளைக்குள் வெளியிடப்படும் – வீரப்ப மொய்லி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொகுதி பங்கீடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு … Read more

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி – காங்கிரஸ் ஆலோசனை.!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகள் கேட்கக்கூடிய நிலையில், திமுக 22 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் இழுபறியில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி … Read more

இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது.!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக ககுழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்தது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்கு எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்க வேண்டும் … Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு? – இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுடன் மதியம் 12 மணிக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நேற்று திமுகவுடனான 2வது கட்ட பேச்சுவார்த்தைபின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை … Read more

மார்ச் 6ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் மாநில செயற்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.!

நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கம் வகிக்கிறது என்று அனைவரும் தெரியும். வேறு பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. வரும் சட்டப்பேரவையில் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. … Read more