Tag: #KBalakrishnan

Kbalakrishnan

எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது – கே.பாலகிருஷ்ணன்

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின்,  வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு ...

CPM State Secretary K Balakirshnan

என்கவுண்டர் கொலை செய்யும் நடவடிக்கை நல்லது இல்லை – கே. பாலகிருஷ்ணன்

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி விவகாரத்தில் மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலமாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

CPM State Secretary K Balakirshnan

வாச்சாத்தி வழக்கு : 30 ஆண்டுகால நீதி போராட்டம் வெற்றி.! CPI(M) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு.! 

1992 ஜூன் 20ம் தேதி தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ...

சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? – கே.பாலகிருஷ்ணன்

குடியிருக்க மனைப்பட்டா கூட இல்லாமல் வாழ்கிற நிலையில், சாதிக்கு ஒரு சுடுகாடு என்று கட்டி அழுவது கொடுமையில்லையா? என கே.பாலகிருஷ்ணன் கேள்வி.  குடிநீர் மலம் கலந்த கொடுமையை ...

ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு – கே.பாலகிருஷ்ணன்

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய அரசு என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ...

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம்! – கே.பாலகிருஷ்ணன்

தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.  அக்டோபர் 2-ஆம் தேதி ...

மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு! வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் – சிபிஎம் மாநில செயலாளர்

பாஜக அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கிறார்கள் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு. விலை உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, தற்போது ஐயோ ...

மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் – கே.பாலகிருஷ்ணன்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக ...

ஜி.எஸ்.டி பெயரால் அரிசியிலும் மண் அள்ளிப் போடுவதா! – கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மத்திய அரசு அரிசி ...

ஆளுநரின் தேனீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் – சிபிஎம் மாநில செயலாளர் அறிவிப்பு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும் தமிழக மக்களின் கோரிக்கைகளையும் ஆளுநர் புறக்கணிக்கிறார். தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு ...

#JustNow: ஏப்ரல் 19-ல் ஆர்ப்பாட்டம் – சிபிஎம் மாநில செயலாளர் அறிவிப்பு!

இந்தி மொழி விவகாரம், CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஏப்ரல் 10-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம். மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை ...

#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் ...

பதவி வெறி., கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல – சிபிஎம் மாநில செயலாளர்

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ...

மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் – கே.பாலகிருஷ்ணன்

மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்  உருவாக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொது செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை. மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை – கே.பாலகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதி நீட்டிக்கும் அவசியம் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி ...

#ElectionBreaking: மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிபிஎம்.!

சட்டபேரவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. வரும் சட்டப்பேரவையில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), ...

#ElectionBreaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு – கே.பாலகிருஷ்ணன்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ...

அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு – கே.பாலகிருஷ்ணன் பேட்டி

அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதால் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கட்சி ...

ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்று பேசலாமா? – கே.பாலகிருஷ்ணன்

அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ...

நாங்கள் கேட்பதை விட அவர்கள் கொடுப்பது குறைவாக உள்ளது – மார்க்சிஸ்ட்

தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.