தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும்  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு  உள்ளது  என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சென்னையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. 8 வழிச்சாலை திட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் தேமுதிக செயற்குழுக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எச்சரிக்கை!டெல்லி ஆளுநர் நிலைதான் உங்களுக்கும்!அரசு கொறடா

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தன்னை சரிசெய்து கொள்ளாவிடில் நீதிமன்றம் செல்வோம் என்று அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்துள்ளார். முன்னதாக துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.இது டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த  வழக்கின் தீர்ப்பு ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் … Read more

துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது!உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசன பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம். ஆரசியல் சாசனத்தை மதிக்கும் படியே … Read more

டெல்லியில் யாருக்கு அதிகாரம்?முதல்வருக்கா?துணைநிலை ஆளுநருக்கா?உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா விசாரணை

டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.டெல்லியின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசியல் சாசன பிரிவின் அம்சங்கள் பற்றி விளக்கம் அளித்தது உச்ச நீதிமன்றம். ஆரசியல் சாசனத்தை மதிக்கும் படியே … Read more

சென்னையில் ஆனந்தன் சுட்டுக்கொலை:சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரணை!

சென்னையில்  ரவுடி என்கவுன்டர் சம்பவம் பற்றி சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரிக்கவுள்ளார். முன்னதாக சென்னையில் ஆனந்தன் என்பவர் நேற்று இரவு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர். நேற்று முன்தினம்  ராயப்பேட்டை முதல் நிலைக் காவலர் ராஜவேல் ரவுடிகளால் வெட்டப்பட்டார். இந்நிலையில் தற்போது ரவுடி என்கவுன்டர் சம்பவம் பற்றி சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விசாரிக்கவுள்ளார் என்று … Read more

வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கம்!

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான அனில் அகர்வால் நடத்திவரும் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி … Read more

நேபாளத்தில் சுர்கெட் பகுதியில் சிக்கியிருந்த 96 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

நேபாளத்தில் கைலாஷ் புனித யாத்திரை சென்று சுர்கெட் பகுதியில் சிக்கியிருந்த 96 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற சென்னை பக்தர்கள் 19 பேர் சிக்கி உள்ளனர்.மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் யாத்ரீகர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல் வெளியானது. பின்னர் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் … Read more

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு:இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று  தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக  சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் … Read more

செய்யக்கூடாததை செய்த பிரியங்கா சோப்ரா!பாய்கிறது நோட்டீஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில்  விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறி கட்டிடத்தை கட்டியதாக அவர் மீது சிட்டி கார்ப்பரேஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவருக்கு  மும்பையில்  சரிஸ்மா பியூட்டி ஸ்பா மற்றும் சலூன் என்ற பெயரில்  ஹிந்தி அழகு நிலையம் இயங்கி வருகின்றது. நடிகை பிரியங்கா சோப்ரா அலுவலகமும் இந்த கட்டிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், பிரியங்கா சோப்ரா, அழகு நிலையமும் அதன்  வெளி கட்டிடங்களும் விதிகளை மீறி கட்டியதாக  ஐந்து பேர் புகார் கூறினார். … Read more