“திமுக தலைவர் ஸ்டாலின் சாயம்போன நரி” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…!

இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. எனினும்,ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி … Read more

கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும-நடிகர் விஷால்

சூரியன் இல்லாத கடற்கரை முழுமை பெறாது என்று இயக்குனர் அகமது கூறியுள்ளர். இதனை அடுத்து நடிகர் விஷாலும் கலைஞர்  அவர்களுக்கு மெரினா கடற்கரையில் அவரது உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் அவர்களை , அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் ..

கலைஞர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை . நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.