கலைஞர் அவர்களை , அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் ..

கலைஞர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை .
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment