தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் ,ஷங்கர் இந்திய அணியில் தேர்வு – கோலி , தோனி ஓய்வு

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைபிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோலி , பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அணி விளையாடவுள்ளது.இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழு : ஷிகர் தவான், ராகுல், … Read more

டோனி சிங்கப்பூரில் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறார்கள்.அவைகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் தனித்தனியாக கிரிக்கெட் அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியும் இப்போது சேர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் அகாடமியை டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் … Read more

தலைவன் ஒருவன் என்றால் அது நம்ம தல டோனி ஒருவரே ….இன்றோடு 13 வருடங்கள் ….

3 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய அணியின் ’கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தனது முதல் சர்வதேசப் போட்டியில் களம் கண்டிருக்கிறார். இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டிலிருந்து நீள மூடியுடன், வித்தியாசமான உடல் மொழியுடன் களமிறங்கிய அந்த வீரர்தான் இன்று இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற உச்சத்தை அடைந்தார். தனது ஆட்டத்தின் மூலம் மட்டுமல்லாது தனித்துவமான தலைமைத்துவம், எளிமை மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் ’தலை’யாக ஏற்றுக் … Read more

சமூக வலைத்தளங்களில் வைரலாம் ரோகித் சர்மா சிக்னல் கொடுத்த காட்சி!

  இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், மூன்றாவதாக யாரை களமிறக்குவது என ரவி சாஸ்திரி கேட்ட போது, தோனியை களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் சர்மா சிக்னல் கொடுத்த காட்சி வைரலாகி வருகிறது. 35 பந்துகளில் விரைவான சதம் அடித்த ரோகித் சர்மா, 118 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ரோகித் சர்மாவை நோக்கி அடுத்து யாரை களமிறக்கலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கை அசைவு மூலம் கேட்டார். அதற்கு விக்கெட் கீப்பர் … Read more

தோனியை போல் நான் பலமிக்கவனல்ல !இரட்டை சத நாயகன் ரோஹித் ஷர்மா விளக்கம் …

சூழ்நிலைகளை, பிட்ச், களவியூகம் உள்ளிட்டவையை நான் ஆய்ந்த பிறகே முடிவெடுப்பேன். தொடக்கத்தில் அது சுலபமல்ல. முதலில் சில ஓவர்களைத் தள்ளுவோம் என்றே ஆடுவேன். நான் ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி, கிறிஸ் கெய்ல் போல் பலமிக்கவனல்ல. நான் எனது மூளையைப் பயன்படுத்தி களவியூகத்துக்கு எதிராக விளையாடுவேன். என்னுடைய பலம் பந்து வரும் திசைக்கு நேராக ஆடுவது. சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல, என்னை நம்புங்கள். இது நிறைய பயிற்சி மற்றும் கடின உழைப்புக்குப் பிறகே சாத்தியமாவது. கிரிக்கெட்டில் எதுவும் எளிதல்ல. தொலைக்காட்சியில் … Read more

பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன்-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி

கடந்த மூன்றாண்டுகளில் நமது நாட்டின் பிரதமர் மோடியாலும் அவரது ஆட்சியாளர்களாலும் நமது நாட்டின் ஏழை ,எளிய மக்கள் அனுபவித்த துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன் – என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.