டோனி சிங்கப்பூரில் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறார்கள்.அவைகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் தனித்தனியாக கிரிக்கெட் அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியும் இப்போது சேர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் அகாடமியை டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் … Read more