சென்னை வெள்ள பாதிப்பு.! ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு.! 

Union minister Rajnath singh visit Chennai flood

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை முழுதாக வெளியேற்ற ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி! மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள … Read more

3 நாள் பயணமாக லடாக் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் 3 நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார். மேலும்,லடாக் எல்லையில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் எல்லையில் பாதுகாப்பு … Read more

வரலாற்றில் வலிமை-வாய்ந்த சக்தி!..வீர..வீராங்கனைகளை..கண்டு நாடு பெருமிதம்-ராஜ்நாத்சிங் வாழ்த்து!

தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார். My felicitations and best wishes to the air warriors and their families on the occasion of Air Force Day-2020. Eighty eight years of dedication, sacrifice and excellence mark the journey of the IAF which is today a lethal and formidable force to reckon with. #AFDay2020 @IAF_MCC … Read more