வரலாற்றில் வலிமை-வாய்ந்த சக்தி!..வீர..வீராங்கனைகளை..கண்டு நாடு பெருமிதம்-ராஜ்நாத்சிங் வாழ்த்து!

தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது.இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விமானப்படை வீரர்,வீராங்கனை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது;நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்கிறது.88 ஆண்டுகால வரலாற்றில் வலிமை வாய்ந்த சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 



author avatar
kavitha