திமுக வெற்றி தற்காலிகமான வெற்றிதான் – அமைச்சர் ஜெயக்குமார்

திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆடத்தெரியாதவன் அரங்கு பத்தவில்லை என்ற கதையாக தேர்தல் வந்தாலே  திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும். தமிழக அரசு தென்பெண்ணை ஆறு விவகாரத்தில்அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதியில் திமுக வெற்றி தற்காலிகமாக வெற்றிதான். ஐஐடி மாணவி தற்கொலை பிடித்து அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .நிச்சயமாக குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் … Read more

திமுக கோடீஸ்வர கட்சி,அதிமுக ஏழைகளின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக பணக்கார கட்சி, ஏழைகளின் கட்சி அல்ல. அதனால் தான் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சி. உதயநிதி கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களின் சேவையை, மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது – ஜெயக்குமார்

ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், விக்கிரவாண்டி, நாங்குநேரில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. பணநாயகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போட்டியில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும் – அமைச்சர் ஜெயக்குமார்

ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுக நிலைத்து நிற்கும்.அம்மா அவர்கள் கூறியபடி உலகம் உள்ளவரை அதிமுக நிலைத்து நிற்கும். தமிழகத்தில் அதிமுகவை விட பெரிய இயக்கம் எதுவும் இல்லை. ஒவ்வொரு சோதனையின்போதும் அதிமுக வீறு கொண்டு எழும். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு இடம் கிடையாது என்று  அமைச்சர் … Read more

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்- அமைச்சர் ஜெயக்குமார்

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும்  அவர்களை வரவேற்பது  என்பது தமிழர் பண்பாடு ஆகும்.நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்று கூறினார். மேலும்  ராதாபுரம் தொகுதியை பொறுத்தவரை எந்த தவறும் நடைபெறவில்லை. அந்த வகையில் தான் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கண்டிப்பாக தர்மம், … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு- அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.  சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அவர் பேசுகையில்,அரசு இல்லாமல் கல்வியும், விவசாயமும் முன்னேற முடியாது. இதை அரசு உணர்ந்து செயல்பட்டால் சமூகம் செல்லவேண்டிய இடத்தை அது விரைவில் சென்றடைய முடியும். கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்து கொள்வார்கள் என்பதால்தான் அரசியலில் கறை படிந்து இருக்கிறது.குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது … Read more

தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு வேட்பாளர்களுக்கு திமுக கொடுத்த தொகை எவ்வளவு என்ற உண்மையை, மத்திய அரசு வெளிக்கொண்டு வரவேண்டும்.பிரதமருக்கு எதிராக சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்வது திட்டமிட்ட சதி. மேலும்  தமிழகம் மீதும், தமிழ் மொழியின் மீதும் பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். ஐ.நா.விலும் தமிழை மேற்கோள்காட்டி உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் … Read more

காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் அதிமுக அரசு தீர்த்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  எப்படியாவது அதிமுக ஆட்சி மீது சாயம் பூச வேண்டும் என்கிற நடவடிக்கையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது. திமுக ஆட்சியில் தான் நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு … Read more

விஜயை அப்படி பார்க்கும் போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுப்பார்கள் -அமைச்சர் ஜெயக்குமார்

விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர். அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,அ.தி.மு.க. ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது, வேட்பாளர் தேர்வில் தாமதம் இல்லை. உரிய நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார். படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது.சினிமா மூலம் எம் ஜிஆர் போல நல்ல கருத்துகளை பரப்பினால் மக்கள் ஆதரவளிப்பார்கள் சினிமா … Read more

நாட்டின் பொது மொழி எது ? நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக விளக்க வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

நாட்டின் பொது மொழி எது என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு எதிராக  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த்  கூறுகையில்,  பொதுவான மொழி என்று ஓன்று இருந்தால் அது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.துரதிஷ்டவசமாக இந்தியாவில் … Read more