40 முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும்- வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாள் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது, ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும், … Read more

மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!

மத்திய வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இது 15ஆம் தேதி மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மத்திய வங்க கடல் பகுதியில் மையம் கொள்ளும். அதன்பின் மேலும் வலுப்பெற்று, வரும் 16 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி … Read more

வங்கக்கடலில் உருவாகிறது 'புல்புல்' புயல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை நீடித்து வந்தது.ஆனால் மழையின் தீவிரம் குறைந்துள்ளது.இந்த நிலையில் வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தெரிவித்தது வானிலை ஆய்வு மையம்.அந்தமான் அருகே உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி இன்று  புயலாக மாறும் என்று தெரிவித்தது. இன்று இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,  வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது .ஒடிசா அருகே … Read more

நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.ஆனால் தற்போது மழையின் தீவிரம் குறைந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் ,வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.அந்தமான் அருகே உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-அல்லது 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.  

புயலுக்கு யார் பெயர் வைக்குறாங்க ? அட இவுங்கதாங்க

கடந்த 2004-ஆம் ஆண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் அமைந்திருக்கும் 8 நாடுகளின் கூட்டு முயற்சியில் WMO (World Meteorological Organization)/ ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.இந்த  அமைப்பில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், தாய்லாந்து மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இந்த 8 நாடுகளும்  ஏற்கனவே 64 (8 x 8) பெயர்கள் அடங்கிய … Read more

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழு – அமைச்சர் ஜெயக்குமார்

புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் புயலும் உருவாகி  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தூத்துக்குடி, குமரிக்கு மீன்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 அலுவலர்களை கொண்ட 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.  10 குழுவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

குமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  பாலசந்திரன் கூறுகையில்,அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் உள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி … Read more

வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னை தென்கிழக்கே 1490 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்மேற்கே 1760 கி.மீ தூரத்தில்  நிலை கொண்டுள்ளது.அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக … Read more

புயல் பாதித்த பகுதிகளில் 6,059 மருத்துவ முகாம்களில் 3,94,995 பேருக்கு சிகிச்சை…!!சுகாதாரத்துறை தகவல்..!!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள்,என அனைவரும் அடங்குவர்.இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உட்பட அனைத்துமே அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இன்று காலை தஞ்சை மாவட்ட முகாம் ஒன்றில் அடிப்படை மற்றும் சுகாதார சீர்கேட்டால் பெண் உயிரிழந்துள்ளாக தகவல் வெளியாகி நிலையில் சுகாதாரத்துறை இது குறித்து தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை 6,059 மருத்துவ முகாம்களின் மூலம் 3,94,995 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகள் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு … Read more

கஜா பாதிப்புக்கு களமிரங்கிய நடிகர் அஜித்….!!!நிவாரண நிதி அறிவிப்பு..!

கஜா புயல் 4 மாவட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது.மக்கள் தங்கள் அடிப்படை தேவை பொருட்கள் இன்றி  தவித்து வருகின்றனர்.இந்த புயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் நாகை அம்மாவட்டமே தனி தீவாக காட்சியளிக்கிறது. இன்னும் அம்மாட்டத்தில் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டுள்ள தீவாக மாறியுள்ளது.அங்குள்ள மக்கள் எப்படி,இருக்கிறார்கள் என்ற கேள்வியே கேள்விக்குறியாகி உள்ளது.மேலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மக்கள் தற்போது மின்சாரம் இன்றியும்,அடிப்படை தேவைகள் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் உதவி … Read more