கஜா பாதிப்பிற்கு கரம் கொடுக்கும் என்எல்சி….3 கோடி நிதி அறிவிப்பு…!!!

கஜாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மக்கள் தண்ணீர்,உணவு,என தங்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் தவித்து வரும் மக்களுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்த மக்களும், நடிகர்களும், இளைஞர்களும், அரசியல் கட்சிகளும் உதவிகரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதிக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.3கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் என்எல்சி நிறுவன ஊழியர்களின் ஒருநாள் சம்பளமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. DINASUVADU

கஜாவிற்கு கரம் கொடுக்கும் நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள்…!!!!

தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று  தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள்  பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் … Read more

கஜா பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தது உள்துறை…!!தமிழகத்துக்கு உதவ தயார்..உள்துறை..!!

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று த்மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயல் பாதிப்பு குறித்த நிலவரங்களை கேட்டறிந்தார். மேலும் தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த உள்துறை புயல் பாதிப்புகளை கண்காணிக்கப்பதற்கும், நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளுக்கு உதவுமாறு உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக … Read more

நாகையில் மக்கள் முகாம்களில் உணவு தண்ணீரின்றி தவிப்பு…!!!

நாகையில் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உணவு ,தண்ணீரின்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சை,கடலூர்,ராமாநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்  இந்த புயலால் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்திருக்கிறது. புயல் வருவதற்கு முன்பே தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் என 81,948 பேர் முன்னெச்சரிக்கையாக  471 முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மக்கள் பள்ளி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு மற்றும் தண்ணீரின்றி தவித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.உணவின்றி … Read more

3 மாவட்டங்களை புரட்டி போட்ட புயல்…!!பாதிப்பு குறித்து அவரச மற்றும் வாட்ஸ் அப் உதவி எண்கள் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை,நாகை,கடலூர் மாவட்டங்களில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. கஜா புயல் பாதிப்புகள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு : அவசர உதவி எண் – 1077. கடலூர் வாட்ஸ் அப் எண் – 73057 15721, 04142 – 220700, 221113, 233933, 221383 , புதுக்கோட்டை – 04322 222207, நாகை – 04365 251992. ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு … Read more

கஜாவால் துண்டித்து விடப்பட்ட கோடியக்கரை…..இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம்…ஆட்சியர் விளக்கம்..!!

இந்திய விமான படை வீரர்கள் 16 பேர் மாயமான விவகாரம் தொடர்பாக நாகை ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மிரட்டி எடுத்த கஜாவால் முற்றிலுமாக கோடியக்கரை பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  நாகை வேதாரண்யம் சாலை துண்டிப்புக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோடியக்கரையில் பயிற்சி பெறுவதற்காக வந்த விமானப்படை வீரர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 16 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த மாதம் பஞ்சாப்பில் இருந்து தஞ்சை விமானப்படை தளத்திற்கு 16 விமானப்படை விரர்களை கொண்ட குழு பயிற்சிக்காக வந்ததுர். 16 வீரர்களும் தஞ்சை … Read more

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!!

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நியுதவியை அறிவித்தார் முதல்வர் . கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் மேலும் கொடூர கஜா புயலால் தற்போது வரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.மேலும் இந்த கஜா புயலால் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் … Read more

திண்டுக்கலை மையம் கொண்டது கஜா….அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை..!!

தமிழகத்தை மிரட்டிய கஜா தற்போது திண்டுக்கலை மையம் கொண்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் மையம் கொண்ட … Read more

தயாராகி தாண்டமாடிய கஜா ….காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிப்பு…..முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..!!

காரைக்காலில் 90% பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில கடலோட மாவட்டமான காரைக்காலில் தாண்டவமாடிய கஜா பலத்தை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்து வருகிறது.சூறைக்காற்றால் சுழன்றடித்து வரும் கஜாவினால் காரைக்காலில் 90% மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். DINASUVADU  

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிப்பு..!!

மிரட்டும் கஜாவால் திருச்சி மற்றும் சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டி வரும் கஜாவால் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள்,மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும் நேற்று நிறுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. DINASUVADU