#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் இன்று ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் இன்றும் சென்னையில் ஒரே நாளில்  1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு இதுவரை 27,986 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 18,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

#BREAKING : சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் மாற்றம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ்.கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இது தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார்.ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு ஓன்று பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் … Read more

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா..பாதிப்பு 834 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 738 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 834 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக தான் உள்ளது என்றும் 27 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளார்கள்  என்று கூறியுள்ளார். இதையடுத்து … Read more

12 லட்சத்தை தொட்ட கொரோனா..ஒரே நாளில் 1 லட்சம் பரவல்..!உலகளவில் கொரோனா!

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது.  இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு  உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது.இவ்வாறு வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 1,201,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 64,691 பேர் கொரோனாவால்  … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 234 ஆக உயர்வு.!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். ஏற்கனவே 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 234-ஐ எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் தமிழகம் 3ம் இடத்தில உள்ளது.  இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட 110 பேரும் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற … Read more

தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 8 பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கன்னியாகுமரியில் ஒரே நாளில் உயிரிழந்த 3 பேர் – கொரோனா இல்லை

க ன்னியாகுமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான்.  இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more

புறக்கணிக்கிறோம் கொரோனா தடுப்பு பணிகளை கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவு-காரணம் என்ன?

கொரோனா தடுப்பு பணியை புறக்கணிக்க கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.அதற்கு பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது.கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது இத்தாலி,கதிகலங்கி போகியுள்ளது ஸ்பெய்ன் என உலக நாடுகளே பீதியில் உள்ளது.வல்லரது என்று பெருமையடித்து கொண்டிருந்த அமெரிக்காவும் தற்போது நிலை கைவிட்டு சென்றது எண்ணி கடும் அச்சத்தில் உள்ளது.இவ்வாறு உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பு மெல்ல … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றோருவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய 49 வயது ஆண், வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #UPDATE: TN has 2 new +ve cases. 42 Y M, Kumbakonam,return from West Indies at #TMCH Thanjavur.49 Y M, from … Read more