கொரோனா பாதிப்பு – உலக நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

இந்தியாவில் ஒரே நாளில் 3,15,925 பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்டு உலக நாடுகளை பின்னுக்கு தள்ளியது இந்தியா. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 315,802 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 15,930,965 உயர்ந்துள்ளது. இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,657 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று … Read more

#BREAKING: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது என சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 3,750 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 53 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் … Read more

#Breaking: தமிழகத்தில் 6,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. 23 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், மார்ச் 10-ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கவுள்ளது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 83,895 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. … Read more

#Breaking: தமிழகத்தில் 4,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. 17 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியது. அந்தவகையில் இன்று கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கவுள்ளது. இன்று ஒரே நாளில் 80,535 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 3,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேருக்கு தொற்று … Read more

#Breaking: மூன்றாம் நாளாக 3,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. 14 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் மேலும் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,99,807 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 82,791 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு … Read more

அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1700-ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 81,103 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,73,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், … Read more

#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று இரண்டாவது நாளாக கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்தது. அந்தவகையில் இன்று 1,243 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை தொடர்ந்து, தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று மேலும் 1,243 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,65,693 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 75,165 பேருக்கு கொரோனா மேற்கொள்ளப்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் … Read more

#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை தொடர்ந்து, தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று மேலும் 1,087 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,64,450 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 72,998 பேருக்கு கொரோனா மேற்கொள்ளப்பட்டது. இதனால் … Read more

#Breaking: தமிழகத்தில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,63,363 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் இன்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. இன்று ஒரே நாளில் 71,835 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,63,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 394 பேருக்கு தொற்று உறுதியானது. … Read more

#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் ஒரே நாளில் 945 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,62,374 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், நீண்ட நாட்களுக்கு பின் இன்று கொரோனா பாடித்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. இன்று ஒரே நாளில் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 945 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 8,62,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், … Read more