தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று 5,717 பேர் குணமடைந்தனர்.!
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,47,366பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,381 … Read more