இவ்வளவு சுலபமாக இடியாப்பத்தில் சிக்கன் பிரியாணி செய்ய முடியுமா!

இடியாப்பம் என்றாலே மிகவும் அட்டகாசமாக இருக்கும், அந்த இடியாப்பத்தை வைத்து சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும், வாருங்கள் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம்.  தேவையான பொருட்கள் சிக்கன் இடியாப்பம் நெய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் எண்ணெய் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் ஏலக்காய் லவங்கம் பிரிஞ்சி இலை உப்பு செய்முறை இடியாப்பம் இருக்கிறது அதை வைத்து சிக்கன் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இடியாப்பத்தை … Read more

சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்வது எப்படி?

சுவையான சிக்கன் -65 வீட்டிலேயே ஈசியாக செய்யும் முறை. சிக்கன் 65 என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் சொல்லியாக வேண்டும். இந்த சிக்கன் 65 ஐ நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என் பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் வினிகர் உப்பு சீரகதூள் கான்ஃ ப்ளார் செய்முறை முதலில் சிக்கனை அளவாக நறுக்கி அதனை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வினிகர் ஊற்றி ஊறவைக்கவும். … Read more

கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்று கூறலாம், இந்த கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: சிக்கனில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதிலும் சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் … Read more

ஊரடங்கு உத்தரவால் ரூ.100-க்கு 5 கோழிகள் விற்பனை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்திய அரசு இதனை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, மக்கள் வெளியே செல்ல இயலாத நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொருள்களின் வரத்தும் குறைவாக தான் உள்ளது. இதனையடுத்து, பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கோழிப்பண்ணைக்கு தீவன வரத்து குறைந்துள்ளதால், 5 கோழிகள் ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஒரு கோழிப்பண்ணைக்கு மட்டுமே நாள்தோறும் 10 மூட்டை தீவனங்கள் தேவைப்படுகிற … Read more

சுவையான கோழிக்கறி குழம்பு இவ்வாறு செய்து பாருங்கள்!

இறைச்சி என்றால் அனைவர்க்கும் பிடிக்கும், அதுவும், கோழி குழம்பு பிடிக்காதவர்கள் மிக சொற்பம் தான். ஆனால், இந்த கோழி குழம்பு முறையான பதத்தில் செய்தால் அட்டகாசமாக இருக்கும் அதிகளவு பொருள்கள் இல்லாமல் இது போல செய்து பாருங்கள்.  தேவையான பொருள்கள்  கோழிக்கறி தக்காளி வெங்காயம் மிளகாய் கோழிக்கறி மசாலா எண்ணெய்  உப்பு கடுகு கறிவேப்பில்ல்லை கொத்தமல்லி செய்முறை  முதலில் கறியை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு … Read more

நாமக்கல்லில் முட்டையின் விலை அதிகரிப்பு! எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் ஏற்பட்டதால் கோழி மற்றும் கோழி முட்டையில் இந்த வைரஸின் தாக்கம் உள்ளது என்று வதந்திகள் பரவியது. இதனால் விற்கப்படாமல் பல கோடிக்கணக்கான முட்டைகள்இருந்தன. இதன் காரணமாக  நாமக்கல்லில் மிகவும் விலை குறைந்து 2 ரூபாய் வரைக்கும் முட்டை  விலை நிர்ணயம் ஆனது. இந்நிலையில், தற்பொழுது இந்த வதந்திகள் குறைந்து மக்கள் சாதாரணமாக அவற்றை உண்ண தொடங்கியுள்ளனர். இதனால் தற்பொழுது நாமக்கல்லில் முட்டையின் விலை 50 காசு உயர்ந்து தற்போது 2.75 ஆக … Read more

சிக்கன், முட்டை சாப்பிட்டால் கொரோனா? – நிரூபிப்பவர்களுக்கு ரூ.1,00,00,000 பரிசு வழங்க தயார்.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனிடையே கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி கடைகளுக்கு வராததால் பெரிதும் பாதிப்பு … Read more

வதந்திகளால் சிக்கன் விற்பனை கடும் விழ்ச்சி : ரூ.40க்கு ஒரு கிலோ சிக்கன் விற்பனை.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்டவைகள் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்தியால், பொதுமக்கள் சிக்கன் மற்றும் முட்டைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி, முட்டை கொள்முதல் … Read more

கொரோனவை எதிர்த்து நடந்த உணவுதிருவிழா.. வழக்கத்தை விட அதிகரித்த விற்பனை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதானால் 126 பேர் பாதிப்படைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக மதுரையில் உள்ள “தமிழா” என்ற உணவகத்தில் மார்ச் 15 மற்றும் 16-ம் தேதி உணவு திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழா குறித்து கூறுகையில், கொரோனா வதந்தியால் மக்கள் பலரும் சிக்கன் மற்றும் முட்டைகளை வாங்குவதை தவிர்த்தனர். மேலும், … Read more

கோழிக்கறி சாப்பிட்டால் கொரொனா பரவுமா ?பொது மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் செய்த செயல்

கோழி இறைச்சி சாப்பிட்டால்  கொரோனா வைரஸ் பரவாது என்று  தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ்(கொரோனா) கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற … Read more