#குட் நியூஸ்: ரயில்வேயில் கருணை அடிப்படையில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு கால நீட்டிப்பு!

இந்த கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் எம்பி நன்றி. கருணை அடிப்படையில் ரயில்வே வேலையில் சேர்ந்தவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் அளித்தது ரயில்வே அமைச்சகம். கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதிருந்தார். இந்த நிலையில், அவகாசத்தை நீடித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் நன்றி … Read more

தமிழகத்துக்கான உரங்களை உரிய நேரத்தில் வழங்குக – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கடிதம். இதுதொடர்பாக மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின்படி முழுமையாக வழங்கவும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை … Read more

அதிமுக – பிஜேபி கூட்டணி…மத்திய அமைச்சர் பேட்டி…!!

மக்களவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாம் என தொடர்ந்து ஈடுபட்டு வர தொடங்கி விட்டன. ஆந்திர முதல்வர் சந்திர பாபா  நாயிடு  எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்க்கிறார்.அதே போல தெலுங்கானா முதல்வர்சந்திர சேகர ராவ்  மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் புதுச்சேரி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ்  அத்வாலே  இந்த தேர்தலை பொறுத்த வரை திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவாகி விட்டது.இந்நிலையில் தமிழகத்தை … Read more