சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை  மாற்றி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து … Read more

#BREAKING: சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு ரத்து.! முடிவை ஏற்ற உச்சநீதிமன்றம் .!

சிபிஎஸ்இ  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். தேர்வை ரத்து செய்து,  உள் மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட … Read more

#BREAKING: கொரோனா எதிரொலி.! CBSE 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து .!

சிபிஎஸ்இ  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா  பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என … Read more

இன்று சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து குறித்து முடிவு..!

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா  பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என எய்ம்ஸ் … Read more

சிபிஎஸ்இ பள்ளிகளின் பொதுத்தேர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

வாட்சப்பில் வைரலாகும்  12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகல்லூரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைக்கப்பட்டுள்ளது.  இதனால் அனைத்து பொது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ பள்ளிகளின் 10,12-ம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை ஒன்று வாட்சப்பில் வைரலாகி வருகிறது.  இந்த அட்டவணை அதிகாரபூர்வமானது அல்ல என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இன்று அதிகாரபூர்வ தேர்வு … Read more

விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3,000 பள்ளிகள் தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்துள்ளோம் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி விடைத்தாள்களை இந்த மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் … Read more

#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு.!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் – சிபிஎஸ்இ

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவால், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. … Read more

10, 12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் தேர்வு நடக்கும் – CBSE

பொதுமுடக்கம் முடிந்தபின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் தேர்வுகள் நடைபெறுமா இல்லை ரத்து செய்யப்படுமா என்று மாணவர்களில் மத்தியில் குழப்பம் நிலவி வந்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு முடிந்து, நிலைமை சரியான பின்னர் 10, … Read more

சி.பி.எஸ்.இ 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ்.!

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக சி.பி.எஸ்.இ கல்வித்திட்ட மாணவர்களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் பருவமுறை, பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் … Read more