தமிழர்கள் என்றாலே சாதிவெறி தான் இயக்குனர் பா.ரஞ்சித் ..!

ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு!!#சாதிவெறி https://t.co/c1MAONuwKN — pa.ranjith … Read more

புனேவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட மதவாத சக்திகள்…!

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள ” *பீமா கோரேகான்”* போர் நினைவுசின்னம் 200வது ஆண்டு அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.இந்நிகழ்வில் பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி போன்ற தலித் தலைவர்கள் பங்கேற்று பாஜக தலைவர்களின் அரசியலமைப்பு மாற்றம் குறித்த கருத்துக்களை எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இதனை பொறுத்துகொள்ள முடியாத ஆளும் மதவாத சக்திகள் இன்று 01-01-2018 வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது அங்கு … Read more

சாதி பேதம் பார்ப்பது கண்டனத்திற்குரியது : விக்ரம் ரசிகர் மன்றம்

சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் நடிகர்களுக்காக சண்டை போட்டு கொள்வார்கள். அது சில நேரம் எல்லைமீறி சாதிசண்டையாகவும் மாறியுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் தற்போது சியான் விக்ரம் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சியான் தலைமை ரசிகர்மன்றம் சார்பில் ஓர் அறிக்கை ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் யாரும் தங்கள் சாதி அடையாளங்களை போஸ்டர்களில் வெளிபடுத்தகூடாது எனவும், அப்படி ஈடுபடுவர்களுக்கும் மன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை அகில இந்திய … Read more