பிரேசில் அணை உடைப்பு….58 பேர் பலி , 300க்கும் மேற்பட்டோர் மாயம்…!!

பிரேசில் நாட்டில் உள்ள அணை உடைந்ததில் 58 பேர் பலியாகி 350 பேர் காணாமல் போயுள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள புருமடின்ஹோ இடத்தில் இரும்பு தாது எடுக்கும் சுரங்கம் இருக்கின்றது. இதன் அருகில் பழமை வாய்ந்த அணை உள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று அணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அப்போது அணையில் உடைப்பு பெரிதாகி அணையின் ஒருபகுதி உடைந்து தண்ணீர் சுரங்கம் முழுவதும் சூழ்ந்து கொண்டது.மேலும் அணையில் இருந்து வெளியேறிய நீர் அருகில் உள்ள விலை நிலங்கள் , பகுதிகளுக்கு சென்றது. இதையடுத்து இந்த … Read more

நாகையில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு…..!!

சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்து மீது நாகைப்பட்டினம் அருகே உள்ள சீர்காழி புறவழிச்சாலையில் கல்வீச்சு நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்

சச்சினின் சாதனையை முறியடித்த அலெஸ்டர் குக்!டெஸ்ட் போட்டிகளில் அலெஸ்டர் குக் புதிய சாதனை…..

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னால் டெஸ்ட் கேப்டன் அலெஸ்டர் குக். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. சிட்டினியில் நடந்த கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சச்சினின் சாதனையை … Read more