டோக்கியோ குத்துச்சண்டை:காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் சூப்பர் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் போட்டியின் 91 கிலோவுக்கு மேல் உள்ள எடை பிரிவின், 16 வது சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌனை எதிர்கொண்டார்.முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் சதீஷ் குமார் தலா 10 புள்ளிகள் பெற்றார்.இதனையடுத்து,2-வது மற்றும் 3-வது சுற்றுகளில் 3-வது நடுவர் தலா … Read more

டோக்கியோ 2020:குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி – பதக்கம் வெல்ல வாய்ப்பு..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 75 கிலோ பிரிவில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை வீழ்த்தி இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 69-75 கிலோ எடை கொண்ட மிடில்வெயிட் குத்துச்சண்டை  போட்டியின் 16 வது சுற்றில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி,இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம்,ஆசிய சாம்பியனும், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரருமான … Read more

TOKYO2020:குத்துச்சண்டை போட்டியில் ஆஷிஷ் குமார் தோல்வி…!

டோக்கியோ ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் குத்துச்சண்டை மிடில்வெயிட் (69-75 கிலோ) சுற்றின் ரவுண்டு 32 போட்டியில் இந்திய  வீரர் ஆஷிஷ் குமார்,சீனாவின் எர்பீக் டுஹெட்டாவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் இருவருமே கடுமையாக போராடினர். இறுதியில்,ஆஷிஷ் குமார் 0-5 என்ற கணக்கில் டுஹெட்டாவிடம் … Read more

நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுக.! அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்தான் திமுகவினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, குத்துச்சண்டை … Read more

மூத்தவர்கள், இளையவர்களை மதிக்க வேண்டும் மேரிகோமை சாடிய நிஹாத் ஜரீன்

நேற்று மேரிகோம் வெற்றி பெற்ற தன் மூலம் 2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார்.  போட்டிக்கு பின் பேசிய நிஹாத் ஜரீன் குத்துச்சண்டை போட்டிக்குப் பின் நான் கைகுலுக்க வந்த போது மேரிகோம் கைகுலுக்கவில்லை என கூறினார். சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக  இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் … Read more

2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு மேரிகோம் தகுதி.!

சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று  போட்டி நடைபெற உள்ளது. இன்று  மேரிகோம்,  நிகாத் ஜரீன்  இருவரும் மோதினர். இந்த போட்டியில் மேரிகோம் 9-1 என்ற புள்ளி கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி,  ஒலிம்பிக் தகுதி சுற்று  போட்டிக்கு தகுதி பெற்றார். சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று  போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணி இருந்து 5 எடைப்பிரிவுகளில் யார் … Read more

தகுதி சுற்று போட்டி: மேரிகோம்-நிகாத் ஜரீன் மோதல்.! இந்திய அணியில் இடம்பெற போவது யார்..?

வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. அதற்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்ய  வேண்டும் என டெல்லியில் 2 நாள் தகுதி போட்டி நடைபெறுகிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் சீனாவில் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது. இந்த தகுதி சுற்று போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச் சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் … Read more

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி : அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்

உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் முன்னேறியுள்ளார். உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கி எடை பிரிவின் காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவிடம் இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினார்.இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை மேரி கோம்.இதன் மூலம் உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

குத்துச்சண்டை போட்டியில் ஷிவதபாவுக்கு தங்கம் !

பிரசிடன்ட்  கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா , கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலியுடன் நேற்று முன்தினம் மோதுவதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஜாகிர் விலகினார். இதனால் விளையாடாமலே ஷிபதபா  தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ரூ 2,700,00,00,000 சம்பளம்… 1 நிமிடம் விளையாட ரூ 10,0000…அசத்தும் குத்துச்சண்டை வீரர்

மெக்சிகோ நாட்டின் குத்துச்சண்டை வீரர், ஒரு நிமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விளையாட்டு உலகில் புதிய சாதனை படைக்கவுள்ளார். மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் “சால் கானலோ அல்வரேஸ்” உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார்.இந்த வீரர்,  ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தோடு கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி, சுமார் 365 மில்லியன் டாலர் ஊதியம் பெறவுள்ளார். விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்புடைய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த 5 … Read more