உலகச் சாம்பியன்ஷிப்:மேரி கோம் காலியிறுதிக்கு முன்னேற்றம்..!

உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் கலந்துகொண்டுள்ளார். முதல் சுற்றில் அவருக்கு பை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமஸ் ஜிட்போங்கை  எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மேரி கோம் 5 -0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு  முன்னேறி உள்ளார். மேரி கோம் ஏற்கனவே 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது … Read more

உலக குத்துச்சண்டை போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்திய வீரர்..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது.  உலக குத்துச்சண்டை போட்டியில் இறுதி போட்டிக்கு சென்ற முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் என்ற சாதனையை பெற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஸாய்ரோ உடன் அமித் பன்ஹால் மோதினார்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஷகோபிதின் இறுதியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்ற … Read more

இறுதிப்போட்டிக்கு சென்று வரலாறு படைத்தார்..!அமித் பன்ஹால்..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் , பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை உடன் மோதினார். இப்போட்டி  முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் போட்டியில் கஜகஸ்தானை சார்ந்த சகென் பிபோஸ்சினோ வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.இதன் மூலம் இறுதி போட்டிக்கு சென்ற … Read more

உலக குத்துச்சண்டை: அரைஇறுதிக்கு அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் முன்னேறியதால் இந்தியாவிற்கு 2 பதக்கம் உறுதி..!

ரஷியாவில் தற்போது 20-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில்  52 கிலோ எடைப்பிரிவில்  இந்திய வீரர் அமித் பன்ஹால் ,  பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கார்லோ பாலமை  உடன் மோதினார். இப்போட்டி  3 நிலையில் கொண்டது.ஒவ்வொரு  நிலையும் 3 நிமிடம்  நடைபெறும். மூன்று நிலை முடிவில் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு சென்றார்.இதனால் குறைந்தது  அமித்விற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி விட்டது. நாளை … Read more

பாரதிய ஜனதாவில் இணைந்த குத்துச்சண்டை வீராங்கனை பபிதா போகட் !

சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனை  பபிதா போகட்  மற்றும் அவர் தந்தையும் , குத்துச்சண்டை பயிற்சியாளருமான  மகாவீர் போகட்  ஆகிய இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தனர். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி கிரன் ரிஜிஜு  மற்றும் அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ்பாடலா ஆகியோர் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தனர். இவர்களின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு  அரியானா சட்டசபை தேர்தலின் போது உதவுமென கிரன் ரிஜிஜு கூறினார்.

கண்களை மூடி கொண்டு நடுவரை தாக்கிய குத்துசண்டை வீரர்…சிரிப்பலையில் அதிர்த்த மைதானம்…!!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குத்துசன்டை போட்டியில் வீரர் ஒருவர் நடுவரை சரமாரியாக குத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய்லாந்து நக்கோன் பதாம் என்ற இடத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் வீரர்கள் பங்கேற்ற குத்துசண்டை போட்டி நடந்தது.அப்போது ஒரு வீரர் சக வீரரை விட்டுவிட்டு போட்டியின் நடுவரை சரமாரியாக குத்தியதை கண்டு பார்வையாளர்கள் சரமாரியாக சிரித்தனர்.ஆனலும் அந்த வீரர் நடுவரை தாக்குவதை நிறுத்தவில்லை பின்னர் கண்களை திறந்து பார்த்ததுமே அந்த குறிப்பிட்ட வீரர் நடுவரை தாக்குவதை விட்டு விட்டார். … Read more

மிரட்டலான தோற்றத்தில் பாக்ஸராக நடிக்கும் அருண் விஜய்! பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்!!

நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்து தற்போது தமிழில் ஓர் வளர்ந்து வரும் ஹீரோவாகி உள்ளார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குற்றம் 23, செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து தற்போது அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பெயரை பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கு பாக்ஸர் என பெயரிட்டுள்ளானர். இந்த படத்திற்காக அருண் விஜய் தனது உடலை பயங்கரமாக ஏற்றியுள்ளார். source : cinebar.in