கண்களை மூடி கொண்டு நடுவரை தாக்கிய குத்துசண்டை வீரர்…சிரிப்பலையில் அதிர்த்த மைதானம்…!!

கண்களை மூடி கொண்டு நடுவரை தாக்கிய குத்துசண்டை வீரர்…சிரிப்பலையில் அதிர்த்த மைதானம்…!!

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற குத்துசன்டை போட்டியில் வீரர் ஒருவர் நடுவரை சரமாரியாக குத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாய்லாந்து நக்கோன் பதாம் என்ற இடத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் வீரர்கள் பங்கேற்ற குத்துசண்டை போட்டி நடந்தது.அப்போது ஒரு வீரர் சக வீரரை விட்டுவிட்டு போட்டியின் நடுவரை சரமாரியாக குத்தியதை கண்டு பார்வையாளர்கள் சரமாரியாக சிரித்தனர்.ஆனலும் அந்த வீரர் நடுவரை தாக்குவதை நிறுத்தவில்லை பின்னர் கண்களை திறந்து பார்த்ததுமே அந்த குறிப்பிட்ட வீரர் நடுவரை தாக்குவதை விட்டு விட்டார்.

https://youtu.be/rW67TqzJOkM

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *