ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? விபரம் உள்ளே!

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் சில சிறப்பு நாட்களில், வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும்.  ஆனால், நாடு முழுவதும் வங்கிகளில் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாட்கள் இருக்கும்.   ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை ‘பக்ரீத்’. இந்த பண்டிகை 31ம் தேதி வருகிறது. இந்த மாதத்தில், 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் … Read more

வங்கிக்கடன் வட்டிக்கு வட்டி.! வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், வங்கியில் கடந்த மார்ச் முதல் மே வரையில் 3 மாதம் தவணையை தாமதமாக கட்டலாம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல வங்கிகள் தவணை காலத்திற்கு ஒரு வட்டி வசூல் செய்வதாக, பலர் கூறிய நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தபோது, SBI தரப்பு தவணைத் தொகைக்கு வட்டி விதிப்பதை … Read more

2 நாள்கள் மட்டுமே வங்கி இயங்க அனுமதி.! அரசு அதிரடி.!

சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட  12 நாட்களில்  ஜூன் 29 -ம் தேதி மற்றும் ஜூன் 30-ம் தேதி ஆகிய நாட்களில் 33 சதவீத பணியாளர்களோடு மட்டும் வங்கிகள்  செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் ஏடிஎம், அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது. … Read more

100 வயதான தனது தாயை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற மகள்.!

ஒடிசா மாநிலத்தில்  100 வயதான தனது அம்மாவை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏழைகள் தொழிலுக்கு செல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள், இதை கருத்தில் கொண்ட பிரதமர் பெண்களின் ஜன்தன் வாங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 500 என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. அந்த உதவி தொகை பெற்றவர்களில் ஒருவர்  ஒடிசா மாநிலத்தில் பர்கோன் கிராமத்தை சேர்ந்த 100 வயதுக்குமேல் ஆன மூதாட்டி … Read more

3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை ! ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு யாருக்கு லாபம் ?

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது ,  ரெப்போ விகிதம் 15.5 விகிதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது எனவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் தவணைகளுக்கு மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் வாங்கியோர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களில் இஎம்ஐ கட்ட தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் மூன்று தவணைகளை ஒத்திவைப்பவர்களுக்கு … Read more

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்.! பொதுமக்கள் அவதி.!

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் வங்கிச் சேவைகள் திங்கட்கிழமை வரை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லையென்றால் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என அறிவித்து உள்ளோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் … Read more

மக்களின் கவனத்திற்கு.! புதிய மாற்றங்களை கொண்டு வந்தது வங்கிகள்.! மேக்னடிக் டெபிட் கார்டுகள் ரத்து.!

2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி (நேற்று) முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்படும்.  டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு : அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் … Read more

வச்சான் பாரு ஆப்பு.! விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக்கலாம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. … Read more

கொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.!

அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார். அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை … Read more

ஒரு நிமிடத்தில் நடந்த வங்கி கொள்ளை.. ஹெல்மெட் நபர்கள் வெறிச்செயல்..!

பீகார் மாநிலம் முசாபர்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குள் நுழைந்து ஆறு கொள்ளையர்கள் வந்த வேகத்தில் 8 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். நேற்று வங்கியின் பணிகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது தலையில் தலைக்கவசம் அணிந்த படி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், அதி விரைவாக செயல்பட்டு, கவுண்டரில் இருந்து எட்டு லட்ச ரூபாய் பணத்தை அசால்டாக கொள்ளையடித்து சென்றனர். உள்ளே வந்த உடனே, அவர்கள் அங்கிருந்த … Read more