மே-23ம் தேதி NEFT சேவை நிறுத்தம் – ரிசர்வ் வங்கி
மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தான் மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. நேரடி பரிவர்த்தனையை விட அதிகமான மக்கள் ஆன்லைன் மூலமாக தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனையில், NEFT & RTGS முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி … Read more