சத்தீஸ்கர், மிசோரம் சட்டமன்ற தேர்தல் – இன்று வாக்குப்பதிவு

Election

இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கானஅட்டவணை வெளியானதை அடுத்து பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில்,  20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் பஸ்தார் மக்களவை தொகுதியின் … Read more

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ஊழல் இப்போது பாஜக ஆட்சியில் இல்லை.! பிரதமர் மோடி பேச்சு.!

PM Modi in MP

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் ஆனது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சியோனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் மீண்டும் … Read more

மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் – நல்லகண்ணு!

2021 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற எங்கள் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெரும் என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.  2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களை தற்பொழுதே மறைமுகமாக துவங்கிவிட்டது என்று தான் சொல்லியாக வேண்டும். தங்கள் கட்சி தான் வெற்றி பெரும் என ஒவ்வொரு கட்சி தலைவர்களும் மக்களுக்கு தங்கள் செய்த நன்மைகளையும் ஞாபகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 2021 ஆம் … Read more

நேத்து மிஸ் ஆச்சு ..! இன்னைக்கு ஆகல ..!வேட்புமனுவை தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.  டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது.பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் … Read more

பேரணியால் வந்த விளைவு ..!வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் போனது.  டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல்  பிப்ரவரி 8-ஆம் தேதி  நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த  14-ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.நாளை (ஜனவரி 21)வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் … Read more