வெளியானது ஏ.ஆர்.ரகுமானின் கள்ள களவானி! CCV அப்டேட்!!

மணிரத்னம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படம் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்றபை பெற்றறுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றும் நிலையில் தற்போது கள்ள களவானி எனும் பாடல் வெளியாகியுள்ளது. DINASUVADU

பாரதி கண்ட புதுமை பெண்ணை காண அரவிந்த் சாமி போடும் புதிர்

நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி கொண்டிருக்கிறார்.  தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்கசிவந்த வானம் படத்தில் நடித்துள்ளார். அந்த படமானது இம்மாதம்.27ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது டிவிட்டரில் பாரதி கண்ட புதுமைபெண்ணை காணத்தயாரா? என பதிவிட்டு ஓர் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதனை பற்றி தெரிந்து கொள்ள காத்ததிருங்கள் என கூறியுள்ளார். DINASUVADU Bharathi kanda pudhumai pennai kaana thayaara? #Payanam pic.twitter.com/mjasHRcieK — arvind swami (@thearvindswami) … Read more

டிவிட்டரில் போட்டி வைத்து வெளியானது செக்கசிவந்த வானம் நான்காவது பாடல்

மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 27 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகிவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடலான கள்ள களவானி என்ற பாடல் நாளை வெளியாக உள்ளது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை வெளியிட டிவிட்டரில் ஒரு போட்டி வைத்தது. அதில் இந்த பாடல் வரியின் எழுத்ததுக்களை மாற்றி வைத்து இதனை 300 தடவை … Read more

மெகா ஸ்டாருடன் மோத காத்திருக்கும் ஜெயம் ரவி!

இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் ஜெயம் ரவி என இருவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தனி ஒருவன். இத்திரைப்படம் தழிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று தனி ஒருவன். இத்திரைப்படம் வெளியாகி சமீபத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவுற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக மோகன்.ராஜா தெரிவித்தார். இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, சயிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்திற்க்கு முக்கிய பலமே சித்தார்த் அபிமன்யு கேரக்டர் தான். இந்த கேரக்ட்டரை அரவிந்த்சாமி செம ஷ்டைலாக … Read more

செக்கசிவந்த வானம் படக்குழுவை நேரில் சந்திக்க படக்குழு வைக்கும் போட்டி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிபார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி செப்டம்பர் 5ஆம் தேதி என அறிவிக்கபட்டு உள்ளது. அப்போது ஏ.ஆர்.ரகுமான் நேரடியாக பெர்மான்ஸ் பண்ண போகிறார். இதில் இந்த இசைவெளியீட்டு விழாவை நேரில் காண படக்குழு ஒரு போட்டி வைத்துள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விக்கு விடை அளித்தால் இசை நிகழ்ச்சியாக … Read more

மணிரத்னம் பட ட்ரெய்லரா இது! செக்கசிவந்த வானம் ஆக்ஷன் மாஸ்!!

மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக  படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), … Read more

ஏ.ஆர்.ரகுமான், நாகர்ஜுனா வெளியிடும் மணிரத்னம் பட ட்ரைலர்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் திரைபடத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது அதனை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது அதன் முதற்கட்டமாக இன்று காலை 10 மணிக்கு அந்த படத்தின் ட்ரைலர் வெளியிடபடுகிறது. தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், தெலுங்கில் ‘நாவாப்’ எனும் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நகார்ஜுனாவும் வெளியிடுகிறார்கள். இதனை படக்குழு உறுதிசெய்துள்ளது. DINASUVADU

நாளை வெளியாகும் 'செக்கசிவந்த வானம்' பட முன்னோட்டம்

சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக களமிறங்க வருகிறார் மணிரத்னம். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ பட ஷட்டிங் முடிவடைந்தது. தற்போது அதற்கான பாடல்கள், இசைகோர்ப்பு, எடிட்டிங் வேலைகள் நடந்துவருகிறது. தற்போது மற்ற வேலைகள் முடிவடைந்து திடீரென நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. DINASUVADU

கவிப்பேரரசின் கவிதை தொகுப்பில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் பாடல்கள்

இயக்குனர் மணிரத்னம் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் – கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் இசை பிரியர்களின் காதுகளுக்கு தேனமுது. அவ்வளவு அருமையாக வரிகளும், இசையும் கலந்து உருவாக்கி வரும். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் இக்கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது இசை பணிகள் நடந்து வருகிறது. அந்த … Read more

பத்மாவத் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்!முன்னணி நடிகர் காட்டம் ….

பத்மாவத் திரைபடத்திற்கு ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவாக நடிகர் அரவிந்த்சாமி தனது வலுவான கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியவுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. இத்திரைப்படத்துக்கு குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை … Read more