கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி!

கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை குறைக்க டெல்லி அரசு மேற்கொண்ட முயற்சி. இந்தியா முழுவதும் ககொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், 10 பிரத்யேக கோவிட் -19 மருத்துவமனைகளில் அதிக இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது. டெல்லியில் இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதலமைச்சர் சுகாதாரத் துறையிடம் … Read more

#Unlock 3.0 : டெல்லியில் எதற்கு அனுமதி உண்டு ? அனுமதி கிடையாது ?

மத்திய அரசு நேற்று UNLOCK 3.O என்று தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது .இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வியாழக்கிழமை ‘அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் அதே வேளையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளது . எதற்கெல்லாம் தளர்வுகள் : சமூக இடைவெளிகளுடன் வாரச்சந்தை 7 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக … Read more

இந்தியாவில் மேலும் ஒரு பிளாஸ்மா வங்கி.. திறந்து வைத்த முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் மேலும் ஒரு பிளாஸ்மா சிகிச்சை வங்கியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,740 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3,411 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா … Read more

டெல்லி முதல்வருக்கு கொரோனா பரிசோதனை?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்படவுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,282 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,936 ஆக உயர்வு. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முதல் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருப்பதால், நாளை அவருக்கு கொரோன … Read more

நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அரசு.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு புதிய விதிமுறைகளை டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். இதுவரை தலைநகரான டெல்லியில் 29,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 650 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், சிலரை பார்க்காமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கூட … Read more

சலூன் கடைகளை திறக்க அனுமதி.! ஒருவாரத்திற்கு எல்லைகள் மூடல் – டெல்லி முதல்வர் உத்தரவு.!

டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், டெல்லியில் சலூன் கடைகளை திறக்கலாம் என்று அம்மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்பாக்கள் மூடியே … Read more

டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.  தலைநகர் டெல்லியில் காலை நிலவரப்படி கொரோனா வைரசால் 11088 பேர் பாதிக்கப்பட்டு, 176 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 5192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், தற்போது கொரோனாவுக்கு டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள … Read more

33 சதவீத வேலையாட்களுடன் நிறுவனத்தை செயல்படுத்தலாம்.! – டெல்லி அரசு.!

டெல்லியில் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஆட்களை வைத்துக்கொண்டு வேலை செய்யலாம் என அம்மாநில அரசு அறிவுறுத்தபட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இந்தியா மூளுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தலை நகர் டெல்லியில் இத்வரை 4898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் பலியாகியுள்ளனர்.  நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றாற்போல அமல்படுத்த பட்டு … Read more

40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட மதுபானக்கடை.! 70 % வரை கடும் விலை உயர்வு.!

டெல்லியில், அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நாடு முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், 40 நாட்கள் நிறைவடைந்து பிறகு, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்வைத்து பிரிக்கப்பட்ட ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன.  அதன்படி, டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுபிரியர்கள் ஆர்வத்துடன் … Read more

டெல்லியில் மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக உயர்வு

டெல்லியில் புதியதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,707 ஆக அதிகரித்துள்ளது .டெல்லியில் இதுவரை 42 பேர் கொரோனோவுக்கு உயிரிழந்துள்ளனர்.இதுவரை 21,409 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இதில் 16,899 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் 2,674 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.இது டெல்லி முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது . ????Delhi Health Bulletin and Testing Status – 17th April 2020 … Read more