அனைத்து கல்லுரிகளும் நாளை திறப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி, பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம் என அறிவிப்பு. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த அனைத்து யுஜி மற்றும் பிஜி மாணவர்களுக்கான வகுப்புகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நாளை முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அனைத்து கல்லூரிகளின் டீன்களும், பிராந்திய வளாகங்கள் மற்றும் அரசியலமைப்பு கல்லூரிகளின் டீன், … Read more

பி.இ வகுப்புகள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் தொடக்கம் – அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.  தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு  தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் … Read more

#Breaking:அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும் மறுதேர்வு உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர். மேலும்,ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்,மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில்,பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும்  மறுதேர்வுக்கான செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணையானது தற்போது … Read more

பழைய முறைப்படியே தேர்வுகள் நடத்தப்படும் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!

பழைய முறைபடியே பொறியியல் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன்படி,நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை வருகின்ற ஜூன் 7 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்லுரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,மேலும்,ஜூன் 12ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த … Read more

அரியர் வைத்த மாணவர்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு..!அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு..!

அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் ஓர் பொன்னான வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுபாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் படித்து அரியர் வைத்திருக்கின்ற மாணவர்களுக்கும்,தொலைதூர கல்வியில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இறுதியாக மூன்று  வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது,வருகிற மூன்று செமஸ்டர் தேர்வுகளிலும் மாணவர்கள் அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்பதே ஆகும். இந்த பொன்னான வாய்ப்பை … Read more

செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டது. … Read more

இன்று முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு…! – அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கம் சற்று தணிந்து உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், இரண்டாம் மற்றும் … Read more

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகல்ள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அந்தவகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் … Read more

தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு- அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளல் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 … Read more

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலை… அறிவிப்பு..!

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.