அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு நிறைவு – அக்‌ஷய் குமார் ட்வீட்..!!

அக்‌ஷய் குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் தற்போது மேஜிக் மேன் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அட்ரங்கி ரே படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அட்ரங்கி ரே. டி சீரிஸ் நிறுவனம் வழங்கும் இந்த படத்தை கேப் ஃ குட் பிலிம்ஸ் ஆப் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ … Read more

யூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் அக்சய்குமார்..!

பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூ-டியூப் சேனல் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி கனடா செல்ல அக்‌ஷய் குமார் உதவியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த நான்கு மாதங்களில், சுஷாந்தின் போலி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுவதன் … Read more

சேலை அணிவது மிகவும் கடினம்- அக்‌ஷய் குமார்..!

நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லட்சுமி பாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேலை அணிவது மிகவும் கடினம்  “ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பில் என் சேலை அடிக்கடி அவிழ்ந்து கொண்டே இருந்தது. என்னால் சரியாக நகர கூட  முடியவில்லை. நடனம் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்கும் பொழுது ஒவ்வொரு இடைவேளையிலும் நான் சேலையை திரும்பி திரும்பி கட்டினேன். மேலும் ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி … Read more

பசுமாட்டு சிறுநீரை அக்ஷய் குமார் குடித்துள்ளாரா.?! அதிர்ச்சியூட்டும் தகவல்.!

டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான டிவி ஷோ ‘ இன் டூ தி வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிறில்ஸ் உடன் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹியூமா குரோஷி இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர். பியர் கிறில்ஸ் உடன் அக்ஷய் குமார் இன் டூ தி வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அந்த நிகழ்வை பற்ற இன்ஸ்டாகிராமில் மூவரும் கலந்துரையாடினர். அப்போது, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எப்படி யானை கழிவில் இருந்து … Read more

மெகா ஹிட் படமான துப்பாக்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் இல்லையாம்.! அப்போ யார் தெரியுமா.?

விஜய்யின் துப்பாக்கி படத்தில் முதலில் அக்ஷய் குமார் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று துப்பாக்கி. தொடர் தோல்விக்கு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் துப்பாக்கி. இந்த … Read more

ஊரடங்கில் விதிகளை மீறி ஹெலிகாப்டரில் பயணம் செய்த அக்ஷய் குமார்.!

ஊரடங்கு காலத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஹெலிகாப்டரில் நாசிக்கிற்கு அக்ஷய் குமார் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அக்ஷய் குமார். இவர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லட்சுமி பாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா காரணமாக இந்தியா முழுவதும்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு … Read more

ஓடிடியில் வெளியாகும் ராகவா லாரன்ஸின் ‘லட்சுமிபாம்’.!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள லட்சுமி படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ் . அதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர்.மேலும் இவர்  இந்த படம் மே 22 ல் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து … Read more

இந்தியில் ரீமேக் செய்யப்படும் ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.!

ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தினை சுதந்திர தினத்தன்று ஹாட்ஸ்டாரில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக தனது முயற்சியால் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன் பின்னர், முனி என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது இவரே இயக்கி நடித்த காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்கள் … Read more

சினிமா கலைஞர்களுக்கு தனது உதவி கரத்தை நீட்டிய பிரபல பாலிவுட் நடிகர்.!

வறுமையில் வாடும் 1500 சினிமா கலைஞர்களுக்கு பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.  கொரோனா தொற்றால் உலக நாடுகள் பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் திரைப்படதுறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார்  … Read more

ரூ.1.5 கோடி நிதி கொடுத்த அக்‌ஷய்குமார்.! எங்களுக்கு கடவுள் இவர்தான் என்று புகழ்ந்த லாரன்ஸ்.!

ராகவா லாரன்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அது தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது அவரது அறக்கட்டளை. பின்னர் இதற்காக லக்‌ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்‌ஷய்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்‌ஷய்குமார் கூறியுள்ளார். இந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். அந்த … Read more