நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் … Read more