முல்லை பெரியாறு நீரை திறக்கக்கோரி கேரளா முதல்வர் கடிதம்!
முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரளா அரசு கடிதம். முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க கோரிக்கை வைத்துள்ளார். தண்ணீரை திறக்கும் 24 மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையை … Read more