மும்பையில் மெகாபிளாக் அறிவிப்பு..! டிசம்பர் 11 வரை ரயில் சேவை பாதிக்கப்படும் ..!
மும்பையில் மெகா பிளாக் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை ரயில் சேவை பாதிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மும்பையில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் உபகாரணங்களை பராமரிப்பதற்காக மேற்கு ரயில்வே “மெகா பிளாக்” அறிவித்துள்ளது. இந்த தடையால் மும்பையின் மத்திய மற்றும் மேற்கு வழித்தடங்களில் நாளை ரயில் சேவைகள் பாதிக்கப்படும். போரிவ்லி மற்றும் கோரேகான் ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 10:35 மணி முதல் 3:35 வரை பாதைகளில் ஐந்து மணிநேரம் தடைகள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் … Read more