தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.!

PM Modi inaugurated India's first underwater metro rail

PM Modi – பிரதமர் மோடி கடந்த 4ஆம் தேதி முதல், தமிழகம் , தெலுங்கானா, ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு புதிய திட்டங்களை துவங்கி வைத்து வருகிறார். Read More – காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!  இன்று மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி அங்கு 15,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை துவங்கி வைத்தார். … Read more

பாங்காங் விமானத்தில் அடித்துக்கொண்ட இந்திய பயணிகள்… வெளியான வைரல் வீடியோ.!

பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் இரு பயணிகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.  பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த விமானத்தில் பயணித்த இரு இந்தியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் பின்னர், கைகலப்பில் ஈடுபட்டனர். அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவமானது கடந்த திங்கள்கிழமை அன்று தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானத்தில் நடைபெற்றுள்ளது. இரு பயணிகள் திடீரென வாக்குவாதம் ஈடுபட்டு , அந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது. … Read more

தங்கள் பிரிவில் சேராததால் சக மாணவருக்கு ராகிங் தொல்லை… மாணவரின் தந்தைக்கும் அடிஉதை.!

கொல்கத்தா மாணவர் ஒருவர் டிஎம்சிபி மாணவர்கள் பிரிவில் சேராமல் இருந்ததற்காக ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது குற்றம் சாட்டினார். கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவர், சக மாணவர்கள் தன்னை ராகிங் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை திரிணாமுல் சத்ர பரிஷத் (டிஎம்சிபி) எனும் மாணவர் பிரிவில் சேறுவதற்கு அந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இந்த வற்புறுத்தலுக்கு மறுத்ததற்காக அந்த மாணவர் ராகிங் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், … Read more

கொல்கத்தா பிலிம் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து!.

கொல்கத்தாவில் உள்ள பிலிம் ஸ்டூடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள குடிகாட் பகுதியில் பாபுராம் கோஷ் சாலையிலுள்ள எஸ்கே மூவிஸ் ஸ்டுடியோவில் இன்று வியாழக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைப் படை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் விபத்து நடந்த இடத்திற்கு … Read more

5 ஜி இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது.! – பிரதமர் மோடி பெருமிதம்.!

5 ஜி சேவையானது இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் இந்தியாவின் தொழில்நுட்பம் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.- 5ஜி சேவை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பெருமிதமாக பேசினார்.  இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக இந்தியாவின் பிரதான முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. அடுத்ததாக 13 நகரங்களில் செயல்பாட்டிற்கு வந்து, பின்னர் அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் … Read more

இந்தியாவில் முதல்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை..

கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இந்தியா 2023 ஆம் ஆண்டில் தொடங்கும் என்பதால், கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் (KMRC) ஹூக்ளி ஆற்றின் கீழ் ஹவுரா மற்றும் கொல்கத்தா இடையே நீருக்கடியில் மெட்ரோ இணைப்புக்கான சுரங்கப்பாதையை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை தாழ்வாரம் ஆற்றுப்படுகைக்கு கீழே 33 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும். இந்த சுரங்கப்பாதை வழியாக கிழக்கு மற்றும் மேற்கு மெட்ரோ வழித்தடங்கள் 500 மீட்டருக்கு மேல் இணைக்கப்படும். நீருக்கடியில் … Read more

#Shocking:இந்தியாவில் முதல் ‘குரங்கு அம்மை’ தொற்று? – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியுள்ளது. குரங்கு அம்மையின் முதற்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல்,உடல் வலி,தலைவலி போன்றவை ஏற்படும் என்றும்,இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும்,அதன்பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு குரங்கு … Read more

பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை..!பிரேத பரிசோதனை அறிக்கை..!

பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ளது.  தமிழில் உயிரின் உயிரே ,அப்படி போடு, அண்டங்காக்கா கொண்டக்காரி,நினைத்து நினைத்து உட்பட பல ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாலிவுட் பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் நேற்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது பாடகர் உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் எஸ்பிளனேடில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பியதும் சரிந்து … Read more

கொல்கத்தா விமான நிலையத்தில் 113 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…!

போதைப் பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், பல பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து 113 கோடி மதிப்புள்ள ஹெராயின் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஆர்ஐ அதிகாரிகள் 2 பேர் கென்யாவில் இருந்து வந்த ஆண், பெண் பயணி மற்றும் ஒரு மல்லாவி … Read more

தினமும் 40-50 குழந்தைகள் வரை மருத்துவமனையில் அனுமதி – கொல்கத்தா!

கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா … Read more