பள்ளிக்கு வராத மாணவன்..! மாணவனின் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியர்!

குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்.  தெலுங்கானாவில் நவீன் என்ற மாணவன் வீட்டு வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த ஆசிரியர் பிரவீன் மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி மாணவனை மீண்டும் படிக்க வருமாறு அழைத்துள்ளளார்.  பள்ளிக்கு வராதா மாணவனின் வீடு தேடி சென்று பள்ளிக்கு வருமாறு அழைத்த ஆசிரியருக்கு  பலரும் … Read more

‘புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலி’ – எல்லோரும் சமம் தானே டீச்சர்..! மாணவனுக்கு பாராட்டு தெரிவித்த திருமாவளவன்..!

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என திருமாவளவன் ட்வீட்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் … Read more

விடிய…விடிய மாணவியர் விடுதியில்..!கட்டில் அடியில் பதுங்கி இருந்த மாணவன்..கட்டிலோடு அள்ளிய காவல்-என்ன நடந்தது!??

இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில்  கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை … Read more

14 வயது அரசு பள்ளி மாணவியை… 6 நாட்கள் அடைத்து வைத்து…17 வயது செய்த காரியம்.!

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே உள்ளது அனைகரை  இங்கு செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் நட்பாக பழகி உள்ளான். இந்த நட்பைப் பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.மாணவன் அழைத்ததை நம்பி சென்ற பள்ளி … Read more