விடிய…விடிய மாணவியர் விடுதியில்..!கட்டில் அடியில் பதுங்கி இருந்த மாணவன்..கட்டிலோடு அள்ளிய காவல்-என்ன நடந்தது!??

இச்சம்பவம் ஆனது ஆந்திர மாநில ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதி நடந்துள்ளது.அங்கு ஒரு மாணவியின் அறையில் ஒருநாள் முழுதும் கட்டில் அடியில் தங்கியிருந்த மாணவனை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில்  கிருஷ்ணா மாவட்டம் உள்ளது.இங்கு நுஸிவிடு நகரத்தில் அரசு ஐ.ஐ.ஐ.டி. அமைந்துள்ளது.இதில் சுமார் 6000 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இருபாலர் பயிலும் இந்த வளாகத்தில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனி விடுதிகள் அமைக்கப்படு உள்ளது.இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவியர்களை … Read more