இன்னும் மூன்றே நாட்கள் தான்…இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!

Teachers Recruitment Board

TRB, TN: ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB), . 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைநிலை கிரேடு ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு (09-02-2024) அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பிக்கும் தேதி 14-02-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15-03-2024 அன்று முடிவடைகிறது. READ MORE – நீலகிரி ஒன் ஸ்டாப் சென்டரில் வேலை…சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இந்த பணிக்கான தேர்வு  23-06-2024 அன்று நடைபெற உள்ளதால், இதற்கு … Read more

பள்ளிக்கு வராத மாணவன்..! மாணவனின் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியர்!

குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்.  தெலுங்கானாவில் நவீன் என்ற மாணவன் வீட்டு வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த ஆசிரியர் பிரவீன் மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி மாணவனை மீண்டும் படிக்க வருமாறு அழைத்துள்ளளார்.  பள்ளிக்கு வராதா மாணவனின் வீடு தேடி சென்று பள்ளிக்கு வருமாறு அழைத்த ஆசிரியருக்கு  பலரும் … Read more

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என காவல்துறையினரிடம் புகார் அளித்த மாணவன்..!

ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடவில்லை என போலிஸாரிடம் புகார் அளித்த நான்காம் வகுப்பு மாணவன்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன். இவர் அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில், மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில், தர்மசூதனை ஆசிரியர் கண்டித்ததையோடு, அவரை, பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். 11 மணியளவில் இடைவேளையின் போதும் மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். ஆனால் ஆசிரியர் தர்மசுதனை … Read more

அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி…! போலீசார்

புதுக்கோட்டையில் அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை தாக்கிய போதை ஆசாமி.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்திரா தேவி. இவர் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான்கொல்லை என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சித்ரா தேவி வழக்கம் போல் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது,  அங்கு வந்த வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் போதையில், வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியை சித்ரா தேவியை கன்னத்தில் … Read more

உ.பி-யில் ஆசிரியைக்கு மசாஜ் செய்துவிட்ட மாணவர்..! ஆசிரியர் சஸ்பெண்ட்..!

உ.பி-யில் ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்துவிட்ட  வீடியோ வைரலானதையடுத்து, ஆசிரியர் சஸ்பெண்ட். உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊர்மிளா சிங் என்பவர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம், மாணவர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த  வீடியோவில், ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவரது கையை மாணவர் ஒருவர் மசாஜ் செய்து விடுகிறார். மற்ற மாணவர்கள், கீழ் அமர்ந்துள்ளனர். இந்த … Read more

‘புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலி’ – எல்லோரும் சமம் தானே டீச்சர்..! மாணவனுக்கு பாராட்டு தெரிவித்த திருமாவளவன்..!

பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைத் தூவும் இழிசெயலுக்கு எதிர்வினையாக.. எல்லோரும் சமம் தானே டீச்சர் என.. பாடம் புகட்டிய பள்ளி மாணவனுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என திருமாவளவன் ட்வீட்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வருகின்ற 7 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் … Read more

தனது முன்னாள் பள்ளி ஆசிரியரை சந்தித்த பிரதமர் மோடி..!

குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் ரூ.3500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக காணப்படுகிறது என தெரிவித்தார். இந்த  நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முன்னாள் ஆசிரியரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது…!

சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது. டெல்லியின் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர், 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இருமுறை 11-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் பயின்று வருகிறார். இவரை ஆசிரியர் சரியாக உட்காருமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இது குறித்து விசாரணையை தொடங்கினர். 21 வயதான, லலித் … Read more