” வீழ்ந்தது பிஜேபி ” ” பாசிச பிஜேபி ஒழிக ” விடவில்லை மக்கள் பாசிசத்தை ..!!

” பாசிச பிஜேபி ஒழிக ” , ” பாசிச பாஜக ஆட்சி ஒழிக ” இன்னும் விடவில்லை மக்கள்.. தமிழக்தில் கடந்த 3 நாட்களாகப் பாசிசம் என்ற வார்த்தை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சியிலும், நாளேடுகளிலும் பரபரப்பான பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் விமானத்தில் சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணத்தில்கனடாவில் டாக்டருக்கு படிக்கும் தூத்துக்குடி மாணவி லூயிஸ் சோபியா என்ற இளம் … Read more

தூத்துக்குடி மாணவன் இரண்டாம் இடம் பிடித்து மாநிலஅளவுக்கான போட்டிக்கு தேர்வு..!!

தூத்துக்குடி , மாநிலவிளையாட்டு துறை சார்பில் மாவட்ட வாரியாக வட்டு எறிதல் போட்டி நடத்தி மாநில அளவில் விளையாட வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் அகாடமியில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.இதில் பல்லவேறு பள்ளி , கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவன் ஆ.தினேஷ் என்ற மாணவன் வட்டு எரித்தலில் இரண்டாம் இடம் பிடித்து மாநில … Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அனுசரிப்பு…!!

வ.உ.சி என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளான இன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி  வி.பி சிந்தன் படிப்பகத்தில் 14 மற்றும் 15 வது வார்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146 வது  பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வுக்கு அழகுபாண்டியன் தலைமை தாங்கினர்.  கண்ணன் ,சேதுராமன் , பூவலிங்கம் , உலக நாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் MS.முத்து , மாநகரக்குழு உறுப்பினர்கள் காஸ்ட்ரோ , அருண் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் சுதந்திர போராட்ட … Read more

மீண்டும் ” பாசிச பாஜக ஆட்சி ஒழிக ” என்ற முழக்கங்கள் நடுவே வீடு திரும்பினார் மாணவி சோபியா..!!

தூத்துக்குடி , நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் … Read more

” தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியது போராட்டம் ” மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..!!

தூத்துக்குடி மாவட்டம் விசைப்படகுகளின் அத்துமீறல்களில் இருந்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் நாட்டுப்படகு மீனவர்கள்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலும் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் புடிக்க செல்லவில்லை.. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் 1983-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை முழுவதும்  அமல்படுத்த வேண்டும்.பதிவு செய்யப்படாத விசைப்படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது. … Read more

” அரசு வேலைக்கு செல்ல ” போட்டி தேர்வுக்கு தயாராக பயிற்சி வகுப்பு..!!

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. திருச்செந்தூர், இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.பி.எஸ்.) நடத்தும் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் (அக்டோபர்) 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறமென தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பம் இணையத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சூழலில் இத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்கிழமை) கடைசி நாள் ஆகும்.மேலும் … Read more

” யாரும் கார் ஓட்டாதீங்க ” வினோதமாக கொண்டாடும் தூத்துக்குடி மக்கள்…

தூத்துக்குடி, தூத்துக்குடியில் 2–வது வாரமாக கார் இல்லா ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட போலீஸ் துறை இணைத்து தூத்துக்குடி மாநகர மக்களுக்காக சார்பில் வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் புத்துபுது வடிவங்களில் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் கார் இல்லா ஞாயிறு என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி நேற்று காலை 2–வது வாரமாக தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே கார் இல்லா ஞாயிறு … Read more

நீட் அனிதாவின் முதலாமாண்டு நினைவு நாள்..!! கல்லூரி மாணவர்கள் அனுசரிப்பு

எட்டையபுரம் , செப்டம்பர் 1 நீட் தேர்வின் தூயரால் மாணவி அனிதா இறந்த நாள்.., அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்.அந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில், … Read more

தமிழ் மொழிக்காக போராட்டம் அறிவித்தனர் கல்லூரி மாணவர்கள்..!! நெல்லையில் பரபரப்பு..

திருநெல்வேலி,   திருநெல்வேலி மாவட்டம் , அபிஷேகப்பட்டியில் உள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இது திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி என 3 மாவட்டத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை கட்டுப்படுத்தி வருகின்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு சுமார் ஒண்டரை லட்சம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாஸ்கர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு அறிக்கை வெளியிடடார். அவ்வறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் கல்லூரிகள் இதுவரை தமிழில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தது தற்போது … Read more

ஸ்ரீவைகுண்டத்தில் கவிழ்தது கார்..!!

  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ­வை­குண்­டத்தில் நேற்று முன்தினம் பாளையம்கோட்டையை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது.அப்போது அந்த கார்  ஏ.ஆர்.லைன் ரோட்டில் வந்த பொது காரின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே சாலை­யோரம் இருந்த சாக்­க­டை வாய்க்­காலில் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக காயத்துடன் மட்டும் கார் டிரைவர் உயர் தப்பினார்.இந்த விபத்து குறித்து போலீசார் விசா­ரணை நடத்­தி­னர்…   DINASUVADU