இடி, மின்னலுடன் கனமழை! டெல்லியில் இயல்பு வாழ்க்கை ,விமான சேவைகள் முடக்கம்..!

டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர … Read more

டெல்லியில் வருகிற 13-ம் தேதி இஸ்லாமியர்களுக்கு ராகுல் காந்தி இப்தார் விருந்து..!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்டுதோறும் ரமலான் நோன்பு மாதத்தில் ‘இப்தார்’ எனப்படும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. இந்த விருந்துகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்வார்கள். ஆனால், 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இப்தார் … Read more

Breaking News: இன்று மாலை டெல்லியை தாக்கிய திடீர் புழுதிப் புயல்..!

தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் … Read more

பட்டப்பகலில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை ! 4 ரவுடிகள் கொலை…டெல்லியில் பரபரப்பு..!

டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் … Read more

நிதி பரிவர்த்தனை வழக்கு டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரா ராய்க்கு ஜாமீன்..!

டெல்லியின் பிரபல பத்திரிகையாளர் உபேந்திரா ராய் என்பவரை சுமார் 79 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத நிதி பரிவர்த்தனை நடத்தியது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து விமான நிலைய அனுமதி அடையாள அட்டை பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 3-ம் தேதி கைது செய்தனர். இவ்விவகாரத்தில் லக்னோ, நொய்டா, டெல்லி, மும்பை உள்பட 8 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏர் ஒன் ஏவியேஷன் நிறுவன உரிமையாளர் பிரசுன் ராய் என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உபேந்திர … Read more

ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுமி 12  துண்டாக வெட்டப்பட்டு கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பெண் சோனியை,   கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் என்பவர் டெல்லியில்  நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லி அழைத்து வந்து உள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய  வேலை வாங்கி கொடுத்து உள்ளார். ஆனால்  சம்பளத்தை அந்த சிறுமியிடம் இருந்து மாதம் மாதம்  மன்ஜித் பறித்து கொள்வார்.  இது  தான் வாடிக்கையாக இருந்து உள்ளது. இந்த நிலையில் சிறுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டுவிட்டு … Read more

துணைவேந்தரின் நடவடிக்கைகளை கண்டித்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் குளிரில் தீப்பந்தம் ஏந்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இரவு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள், துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கடந்த ஓராண்டில் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளால் தங்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த செமஸ்டர் தேர்வுக்கு தகுதிபெற ஒரு மாணவர் குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் மாணவர்கள் கடுமையாக … Read more

இன்று முதல் தொடர்ந்து கட்சியினரைச் சந்திப்பு !

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் , இன்று முதல் தொடர்ந்து கட்சியினரைச் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி இருந்தபோது, டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியினரை தொடர்ந்து சந்தித்து வந்தார். அந்த நடைமுறை பிறகு கைவிடப்பட்டது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, முக்கிய நிகழ்வுகளின்போது மட்டுமே காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், தனது பாட்டி கடைப்பிடித்த நடைமுறையை … Read more

வட மாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் கடும் மூடுபனி!விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு…..

புத்தாண்டு தினத்தில் வடமாநிலங்கள் மிக மோசமான பனிப்பொழிவை சந்தித்துள்ளன. டெல்லியின் பல்வேறு இடங்களில் வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசுக்கும் கீழ் சென்றது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் கடும் பனிப் பொழிவு காரணமாக சற்று தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு மூடுபனி சூழ்ந்தது. இதனால், தொடக்கத்தில் அங்கு சுமார் 350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் விமான நிலையமே தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எனினும் … Read more