மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரையும் ஸ்கூட்ரைவரால் குத்தி கொலை செய்த கணவன் கைது ..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 49 வயதான யஷ்வந்த் என்பவர் தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனை இருவரையும் கடப்பாரையால் தாக்கியும், ஸ்கூட்டிரைவரால் குத்தியும் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் டிரைவராக பணியாற்றி வரும் யஷ்வந்த் என்னும் நபரின் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இவர்களது இந்த விவகாரம் அவருக்கு தெரிய வந்ததையடுத்து தொடர்ந்து தனது மனைவியிடம் இதை விட்டுவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும் மனைவி கள்ளக்காதலனுடன் வெளியில் சுற்றுவதும், தவறான உறவில் இருந்து வந்ததும் கணவருக்கு … Read more

என் காதலுக்கு நீ! தடை..கழுத்தை நெறித்து கணவன் கொலை.!மனைவி கைது

 கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த  கணவரை மனைவியும், கள்ளகாதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ராஜகுமார் வயது36 ஆகிறது.இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளர். இந்நிலையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டத்தில் அவரின் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது தெரிய வரவே போலீசார் ராஜகுமாரின் மனைவி … Read more

ஆற்றங்கரையில் நடந்த உல்லாசம்!பின்னர் நடந்த விபரீதம்!

ஆற்றங்கரைக்கு திருமணம் செய்து கொள்வதாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்து கழுத்தை அறுத்து கொலை செய்த ஜோதிடர். பின்னர் காவல்துறையினரிடம் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே ஆண்டிவலசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் ஆவார்.இவர் அப்பகுதியில் ஜோதிடராக பணிபுரியும் கந்தசாமியின் மகள் ஆவார். இந்நிலையில் வெள்ளையம்மாளுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த நபருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.பின்னர் திருமணமான மூன்று மாதங்களில் கணவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர். … Read more

கணவரையும் கள்ளக்காதலியையும் தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்த மனைவி!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மன்ச்சர்லா மாவட்டத்தில் கொத்தகொம்மகூடத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன் ஆவார் .இவரது மனைவி செளஜன்யா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகி 1 வயதில் மகன் உள்ளான்.இந்நிலையில் லக்ஷ்மனுக்கும் கரீம்நகர் மாவட்டம் வெங்கட்ராவ் நகரை சேர்ந்த அனுஷாவிற்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சௌஜன்யா கணவனின் கள்ளக்காதலை பற்றி பெற்றோர்களிடம் கூறிய பிறகு லக்ஷ்மனும் அனுஷாவும் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளன. பின்னர் மீண்டும் அனுஷாவுடன் சேர்ந்து ஹைதராபாத் கூக்கட்பள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து லக்ஷ்மன் அங்கேயே … Read more

திருமணம் ஆனதை மறைத்து வேறு பெண்ணிடம் உடலுறவு கொண்ட கணவன்!கையும் களவுமாக பிடித்து உதைத்த மனைவி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார்.ஒருநாள் இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்ட் கால் வந்துள்ளது. அந்த மிஸ்ட் காலை திரும்ப இவர் அழைத்து பேசும் போது ஒரு பெண் தவறுதலாக ராங் கால் செய்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.சில நாட்கள் கழித்து அந்த நம்பருக்கு திரும்ப அழைத்து நட்பு முறையில் பேசியுள்ளார். இவர்களுடைய நட்பு விரிவடையவே ராஜேஷ் எனக்கு இன்னும் … Read more