மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி – யஷ்வந்த் சின்ஹா
முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு என்னை போட்டியிட பணித்ததற்கு நன்றி என யஷ்வந்த் சின்ஹா பேட்டி. நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக … Read more