தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் – ஈபிஎஸ் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈபிஎஸ், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர். அதிமுகவை பற்றி … Read more

ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு திமுக ஆட்சியே சாட்சி – ஈபிஎஸ்

அதிமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது முதலமைச்சருக்கு கிடையாது என ஈபிஎஸ் பேச்சு.  கோவையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஈபிஎஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு அதிமுகவின் திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு, அதை தங்கள் திட்டம் போல் காட்ட முயற்சிக்கின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கைவிடுகிறது திமுக அரசு. ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது … Read more

கோவையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்.  கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து இன்று கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு போராட்டத்தை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சி … Read more

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.  அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பிரியா மரணம் தொடர்பான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்தில் வெளிப்படையான விசாரணை நடைபெறுகிறது. மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்பதால் துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் – ஓபிஎஸ்

தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என ஓபிஎஸ் பேட்டி.  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செபுகாரை ன்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னை திரும்பிய ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆளுநரை சந்திக்கும் திட்டம் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்பேன் என … Read more

சட்ட ஒழுங்கு குறித்து பேச பழனிசாமிக்கு என்ன அடிப்படை இருக்கிறது – அமைகள் தங்கம் தென்னரசு

ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.   அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது; பொய்களின் தொகுப்பு துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றவருக்கு சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் கொலைகள், பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தது என்பதை மறந்துவிட்டாரா … Read more

ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று – ஈபிஎஸ்

பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. அதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டாம் ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு.  அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் விதிகளை ஓபிஎஸ் மீறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டுவதற்கு முன் ஓபிஎஸ்-க்கு  வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது. தொண்டர்களின் விருப்பதிற்கிணங்கவும், கட்சியின் நலன் கருதியும் ஒற்றை தலைமை என்ற முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே … Read more

ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது – ஈபிஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.  எடப்பாடி பழனிசாமி அவர்கள், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யும். ஏழை மக்களின் நலன்காக்க தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு … Read more

எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது – ஈபிஎஸ்

ஸ்டாலின் எங்களைப் போன்று சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் அல்ல. அவர் தனது அப்பாவின் செல்வாக்கில் தான் முதல்வரானார் என ஈபிஎஸ் பேச்சு.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள் … Read more

தமிழ்நாடு தினம் – எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட்

தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் ட்வீட்.  இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற,தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் “தமிழ்நாடு” உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன்.’ என் அப்பதிவிட்டுள்ளார். தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் … Read more